ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ’நன்றி அறிவிப்பு மாநாடு' பற்றி, ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
கடந்த 8-ஆம்...
வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த சட்டப் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உயர்...
சென்னை: 'தமிழக வெற்றிக் கழகத்தின்' (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள், இப்போது சட்டச் சிக்கலில் முடிந்துள்ளன. கடவுள் வழிபாட்டுப் பாடலை அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்துப் பாடியதாகக் கூறி, நடிகர் விஜய்...
பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு, வாழ்த்தொலிகள் முழங்கும் நன்றி அறிவிப்பு விழாவாக இருக்கப் போகிறதா? அல்லது உரிமைக் குரல்கள் வெடிக்கும் போர்க்களமாக மாறப் போகிறதா? என்று ஐபெட்டோ தேசிய...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது ஆளுங்கட்சியின் சட்டைப் பையில் சுருட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூரில் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேட்டைத் திரையிடச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 5...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா? அல்லது காவல்துறையின் கைகள் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்தால் கட்டிப்போடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்று ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஓங்கி ஒலிக்கிறது. கடலூர் மாவட்டம்...
ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்...