தங்கம் விலை (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது.
ரூ.1,800 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு ஐ.டி. நோட்டீஸ்! கட்சியை திவாலாக்க மோடி முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!
1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போதை மாஃபியா ஜாபர் சாதிக்குடன் என்ன தொடர்பு? ‘வெள்ளை குடை ஏந்திய பொம்மை’ என ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடியார்!
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “எமர்ஜென்சியின் போது சிறையில் அடைத்ததாக கூறும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பது தான் திமுகவின் இரட்டை வேடம்.
அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே பள்ளிக் குடிநீர்த் தொட்டியில் முட்டை ஓட்டில் வைத்து வீசப்பட்டதாக சந்தேகம்! போலீஸ் விசாரணை!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 90 பேர் படித்து வருகின்றனர். மாணவர்களின் யன்பாட்டுக்கு பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.