லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
தமிழகத்தில் பரவலாக வரும் பனிப்பொழிவால் நிமோனியா தொற்று அதிகரித்து, தினசரி 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இளம் வயதினருக்கு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தானது. முதியோர்...
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஐந்து ஆண்டுகால ஆட்சி மாற்றத்திற்கான வழக்கமான போட்டியாக மட்டும் அமையப்போவதில்லை. அது கடந்த ஐந்து ஆண்டுகளின் நிர்வாகத் திறன், பொருளாதாரப் பொறுப்பு, சமூக நம்பிக்கை...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ’நன்றி அறிவிப்பு மாநாடு' பற்றி, ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
கடந்த 8-ஆம்...
வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த சட்டப் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உயர்...
சென்னை: 'தமிழக வெற்றிக் கழகத்தின்' (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள், இப்போது சட்டச் சிக்கலில் முடிந்துள்ளன. கடவுள் வழிபாட்டுப் பாடலை அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்துப் பாடியதாகக் கூறி, நடிகர் விஜய்...
பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு, வாழ்த்தொலிகள் முழங்கும் நன்றி அறிவிப்பு விழாவாக இருக்கப் போகிறதா? அல்லது உரிமைக் குரல்கள் வெடிக்கும் போர்க்களமாக மாறப் போகிறதா? என்று ஐபெட்டோ தேசிய...