இஞ்சி, எலுமிச்சை, ஆப்பிள் சைடர் வினிகர், மற்றும் இலவங்கப்பட்டை – இந்த நான்கு எளிய பொருட்களைக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இவற்றின் நன்மைகளை பாரம்பரிய மருத்துவமும், நவீன அறிவியலும் ஒரே குரலில் அங்கீகரிக்கின்றன.
சிவகங்கை காவல் கொலை: முதல்வர் பதில் அளிக்க EPS வலியுறுத்தல்! சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் அழுத்தம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இந்தக் கொலைக்கு, காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
India Will Halt, Workers Will Rise – Make the July 9 General Strike Unstoppable! – AIFETO’s Call to Action for a Resounding Success!
In the statement released by the National Committee of the All India Federation of Elementary Teachers Organizations (AIFETO),
“Comrades, Fellow Workers, and Patriots!
On the 9th of July, 2025, the Indian working class is at a historical crossroads. All Central Trade Unions have issued a common call for an All-India General Strike, a forceful and irrevocable appeal against the anti-worker policies of the central government. AIFETO appeal to each comrade, each worker, and each citizen who feels justice and equality, to make this strike a tidal wave of success!
பெண்கள் துரோகம் செய்வதற்கான ஆறு முக்கிய காரணங்கள் – உளவியல் பார்வையில் ஒரு விரிவான அலசல்!
உறவுகளில் துரோகம் என்பது மனதளவில் மிகவும் சிக்கலானதும், உணர்வுபூர்வமாக நம்மை பாதிக்கும் விஷயமுமாகும். கலாச்சாரங்கள், மதம், சமூகக் கட்டமைப்புகள் — எதையும் தாண்டி இது மனித உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
25வது லாக்அப் மரணம் – திமுக அரசின் வெற்றிக் குறியீடா? கோவில் காவலாளியின் கொடூர மரணம், நீதிக்கு சவாலா?
சிவகங்கை: ஜூன் 30, 2025 – தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து அதுதொடர்பான அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிகழ்ந்துள்ள 25வது காவல் நிலைய கொலையாகப் பதிவாகியுள்ள, சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமாரின் (27) மரணம், காவல்துறை ‘சிறப்புப் படையினரின்’ அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.