தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்கள் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்துள்ள சலசலப்பு, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் இடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கைலாஷ் மேம்பால ஊழல்: அன்புமணி ராமதாஸ் எழுப்பும் 4 முக்கிய கேள்விகள்!
லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவு அறிக்கையின் முழு விவரம்:
தமிழகத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு தீவிரம் | அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்!
தமிழகத்தில் பரவலாக வரும் பனிப்பொழிவால் நிமோனியா தொற்று அதிகரித்து, தினசரி 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இளம் வயதினருக்கு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தானது. முதியோர் மற்றும் இணை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.
“யாரை ஏமாற்ற இந்த நாடகம்?” – ஜாக்டோ-ஜியோ மாநாட்டை அக்குவேறு ஆணிவேராக அலசும் ஐபெட்டோ அண்ணாமலை!
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ’நன்றி அறிவிப்பு மாநாடு’ பற்றி, ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
“பொய்யாலும், விளம்பரத்தாலும் ஆட்சி நிலைக்காது” – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!
வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு – வரலாறும் பின்னணியும்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த சட்டப் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே தொழுகைக்கு அனுமதி அளித்துள்ளது.
