Monday, October 13, 2025
Home Blog

விஜய் கூட்டத்தில் திட்டமிட்ட சதி! கரூர் விவகாரம் குறித்து எடப்பாடியார் அளித்த பகீர் தகவல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம் சரியான முறையில் நடக்கக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுப் பிரச்சினை உருவாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புயல் வேகத்தில் எகிறும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.91,000 கடந்து வரலாற்று உச்சம்! இன்னும் உயரும் அபாயம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.91,000-ஐ கடந்துள்ளது. இதன்மூலம் தங்கம் தனது வரலாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

💥நடிகை விஜயலட்சுமி Vs சீமான்: 14 வருட வழக்கு முடிந்தது! ‘நிபந்தனையற்ற மன்னிப்பு’ கேட்டது யார்? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.

நடிகை விஜயலட்சுமி வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரூர் பேரழிவு: சதி நடந்துள்ளது! SIT விசாரணை வேண்டாம்! உச்ச நீதிமன்ற கதவைத் தட்டிய தவெக!

புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘Misconceived’ : Supreme Court Dismisses Senthil Balaji’s Petition Against Order Which Compelled Him To Resign As Minister!

New Delhi: The Supreme Court, on Monday, informed ex-Tamil Nadu minister V. Senthil Balaji that if he aspired to become a minister, then he could file an application requesting leave of the court, which would be entertained.

திமுகவின் ‘பவர் ஸ்டார்’ செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தில் மரண அடி! விசாரணையை டெல்லிக்கு மாற்ற நோட்டீஸ்?

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய கடந்த ஏப்ரல் மாத உத்தரவு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த மனு, கடந்த ஏப்ரல் மாதம் அவரை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்திய உத்தரவு குறித்து ஒரு விளக்கம் கோருவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

கரூர்: வெளியேற வழியே இல்லாத இடத்தில்..! Karur Horror: DMK Govt’s Fatal Negligence Exposed – The Hindu.

நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் பேரணியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கரூரில் செப்டம்பர் 27 அன்று திரண்டனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவரான விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்ததால், கூட்டம் அதிகரித்ததுடன், அவரது வாகனத்தை நோக்கி மக்கள் முன்னேறினர்.

antalya bayan escort