Tuesday, October 22, 2024
Home Blog

சூடா ஒரு டீ; கூடவே ஒரு ‘தம்’! 15 வகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து! Health risks of tea and cigarette combination!

சூடான தேநீர் மற்றும் சிகரெட் காம்பினேஷன் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன, அவற்றை ஒன்றாக உட்கொள்வது ஆபத்துகளை அதிகப்படுத்தும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 

அரிசி நமக்கு ஆற்றலை அளிப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் அதை ஊறவைப்பது நமது உடல் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பலருக்கு தெரியாது. மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல நவீன கிச்சன் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.

நெய்யில் ஊறவைத்த பேரீச்சம்பழம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பேரீச்சம்பழத்தை நெய்யில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

மீல் மேக்கர் வெச்சு இப்படியொரு குருமாவா? வேற லெவல் டேஸ்ட்! டிரை பண்ணுங்க..!

காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு கிரேவி அல்லது குருமாவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்குடியவாறு இருக்கும்.

இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! அன்றாட ஆரோக்கியத்துக்கான சூப்பர் ஃபுட்!

இட்லி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஹோட்டல்களுக்குச் சென்றாலும் நிறைய உணவுகளின் லிஸ்ட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். அத்தனையும் காதுக் கொடுத்து கேட்டு விட்டு இட்லி இருக்கா? என்ற கேள்வியோடு நம்முடைய உணவுகளை ஆர்டர் செய்வோம்.

பள்ளிக் கல்வித்துறையை அடிமை போல் நடத்துவதா? தஞ்சாவூர் கலெக்டருக்கு எதிராக போராட்டம்! ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை பொது விடுமுறை, தொடர் மழை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி 19.10.2024 அன்று தஞ்சாவூரில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்று, இரண்டு, மூன்று கற்பிக்கும் வகுப்பாசிரியர்கள் கூட்டத்தினை நடத்துவதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிடிவாதமாக உள்ளார்.

மிரட்டத் தயாராகும் மழைக்கால நோய்கள்! தடுக்கும் வழிகள் குறித்த பயனுள்ள டிப்ஸ்!

கோடை வெயிலில் இருந்து விடுபடும் வகையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பருவமழை வந்துவிட்டது. மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம். ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே மிகப் பெரிய சவால்.

antalya bayan escort