சூடான தேநீர் மற்றும் சிகரெட் காம்பினேஷன் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன, அவற்றை ஒன்றாக உட்கொள்வது ஆபத்துகளை அதிகப்படுத்தும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
அரிசி நமக்கு ஆற்றலை அளிப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் அதை ஊறவைப்பது நமது உடல் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பலருக்கு தெரியாது. மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல நவீன கிச்சன் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.
நெய்யில் ஊறவைத்த பேரீச்சம்பழம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பேரீச்சம்பழத்தை நெய்யில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
மீல் மேக்கர் வெச்சு இப்படியொரு குருமாவா? வேற லெவல் டேஸ்ட்! டிரை பண்ணுங்க..!
காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு கிரேவி அல்லது குருமாவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்குடியவாறு இருக்கும்.
பள்ளிக் கல்வித்துறையை அடிமை போல் நடத்துவதா? தஞ்சாவூர் கலெக்டருக்கு எதிராக போராட்டம்! ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை பொது விடுமுறை, தொடர் மழை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி 19.10.2024 அன்று தஞ்சாவூரில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்று, இரண்டு, மூன்று கற்பிக்கும் வகுப்பாசிரியர்கள் கூட்டத்தினை நடத்துவதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிடிவாதமாக உள்ளார்.