Sunday, February 15, 2026
Home Blog Page 107

முடிவுக்கு வந்தது தொழிலாளர் கட்சியின் வனவாசம்! பிரிட்டனில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி!

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், நாம் சாதித்துவிட்டோம், மாற்றம் இப்போது தொடங்குகிறது என்று கூறினார். தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

மலையில் பயணிக்கும்போது காரில் ஏ.சி. போடலாமா? கூடாதா? மைலேஜை முன்னிலைப்படுத்தும் அறிவியல் விளக்கம்!

காரில் மலை ஏறும்போது ஓட்டுநர்கள் எரிபொருள் செயல்திறனைக் கருத்தில் கொள்ளுவார்கள். மலைப் பயணங்களின் போது காரில் ஏசி-யை ஆன் அல்லது ஆஃப் செய்து வைப்பது சிறந்ததா என்ற குழப்பம் ஓட்டுநர்களிடையே நிலவுகிறது.

பிரார்த்தனையின்போது மூளைக்குள் நடக்கும் மாற்றங்கள்! படம்பிடித்துக்காட்டிய ஆராய்ச்சியாளர்கள்! பிரமிக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!

கடவுளுடனான தொடர்பை உருவாக்கிக்கொள்ள, தொடர்பை உணர பிரார்த்தனை செய்கிறோம்.(தேவைகளை நிறைவேற்றுமாறு செய்யும் பிரார்த்தனைகள், விரலுக்கு முத்தம் கொடுக்கும் பிரார்த்தனைகள் வேறு) பிரார்த்தனை செய்யும் போது ஒருவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள்(Neurotheology) நடத்தப்பட்டுள்ளன.

ஆவினுக்கான பால் கொள்முதலை கபளீகரம் செய்யும் அமுல்! துணை போகும் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள்! பால் முகவர்கள் பகீர்!

ஆவினுக்கான பால் கொள்முதலமை அமுல் நிறுவனம் கபளீகரம் செய்வதாகக் குற்றஞ்சாட்டும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, அமுல் நிறுவனத்துக்கு ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் துணைபோவதாக புகார் கூறியுள்ளார். அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது பற்றி கடந்த ஆண்டு மே மாதமே அரசுக்கு தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியாக்கள்..! குடிநீர் பாட்டில் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வுகள்!

மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முறையாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் பாட்டில்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையாக சுத்தம் செய்யப்படாத தண்ணீர் பாட்டில்களில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

செயல்பட முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் அமைச்சரே..! பொய் பேசிக்கொண்டு பதவியில் நீடிப்பது அழகா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து தவறான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களையும் தெரிவித்து வருவது “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விமர்சித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டை ஆய்வு செய்து உண்மையை உணர வேண்டும்! முதலமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.

antalya bayan escort