3.00 Mins Read : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவல்நிலையத்துக்கு போகாமலேயே ஆன் லைன் மூலமாக புகார் அளிக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
சிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிப்பது ஏன்? இரத்த வகை, நிறம், வாசனையை அறியும் திறன் கொசுக்களுக்கு உண்டா?
கொசுக்கள் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், மிகவும் கொடியவை. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொசுக்களால் நிறைய நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, கொசுக்கள்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய விலங்கு ஆகும். கொசுக்கள் மனிதர்களை 5 முதல் 15 மீட்டர் (சுமார் 16 முதல் 49 அடி) தூரத்திலிருந்து பார்க்கும் திறன் கொண்டது.
ஆந்திர நீட்டு மிளகாயால் புற்றுநோய் ஆபத்து! அதிக அளவு சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நிறமிகள்..! சர்க்கரை நோய், மலட்டுத்தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கை!
3 Mins Read : சமையலில் நிறம் மற்றும் காரத் தன்மைக்காக மக்கள் பயன்படுத்தும் ஆந்திர நீட்டு மிளகாய் வற்றல் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொடி வகைகளால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கோலி, ரோஹித்தைத் தொடர்ந்து ஜடேஜாவும் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! நிறைந்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், சிறந்த ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
நடைப்பயிற்சி என்பது அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் பெரும்பாலானோர் இதை உணருவதில்லை. நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் எடை இழப்புக்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நடைப்பயிற்சி நேரடியாக நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. எனினும், நாம் எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திமுகவின் கோர முகம் அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ளார். விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
