காரில் மலை ஏறும்போது ஓட்டுநர்கள் எரிபொருள் செயல்திறனைக் கருத்தில் கொள்ளுவார்கள். மலைப் பயணங்களின் போது காரில் ஏசி-யை ஆன் அல்லது ஆஃப் செய்து வைப்பது சிறந்ததா என்ற குழப்பம் ஓட்டுநர்களிடையே நிலவுகிறது.
கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியாக்கள்..! குடிநீர் பாட்டில் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வுகள்!
மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முறையாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் பாட்டில்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையாக சுத்தம் செய்யப்படாத தண்ணீர் பாட்டில்களில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டை ஆய்வு செய்து உண்மையை உணர வேண்டும்! முதலமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!
மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.
போலீசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறதா புதிய குற்றவியல் சட்டங்கள்! மீண்டும் விவாதிக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தல்!
3.00 Mins Read : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவல்நிலையத்துக்கு போகாமலேயே ஆன் லைன் மூலமாக புகார் அளிக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
