Sunday, July 6, 2025
Home Blog Page 12

ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை விந்து: ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சையில் புரட்சியா? மனித குலத்திற்கு பேராபத்தா? Highly recommended reading!

தற்போதைய சூழலில் ஆண் மலட்டுத்தன்மை என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 10 – 15% தம்பதிகள் கருத்தரிக்க இயலாத பிரச்சனைக்காக சிகிச்சை பெறுகின்றனர். இதில் சுமார் 40-50% ஆண்கள் சிகிச்சை பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆண்களே கணிசமான அளவு ஆளாவது தெரியவந்துள்ளது.

தூக்கி எறியாதீங்க! வாழைப்பழத் தோலின் 10க்கும் அதிகமான நம்பமுடியாத பயன்கள்!

வாழைப்பழம், சுவையான மற்றும் பல சத்துக்கள் நிறைந்தது. பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இது கொண்டுள்ளது. கேக், மஃபின்கள், ஸ்மூத்திகள், குழம்புகள், பஜ்ஜிகள் வரை வாழைப்பழ ரெசிபிகளுக்கு முடிவே இல்லை.

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்? தோல் மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

கோடை, குளிர் என எந்தக் காலமாக இருந்தாலும், சருமத்தை புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முகத்தை சுத்தமாக கழுவுவது மிக அவசியம். ஆனால், “ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?” என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது.

இளைஞர்களே உஷார்! – தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை: ஈபிஎஸ் அம்பலப்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக இளைஞர் வேலையின்மை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரை 27 மே 2025 அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியானது.

மருத்துவம் முதல் மகப்பேறு வரை – இவை இல்லாமல் இனிமேல் வாழ முடியாது! கட்டாயம் எடுக்க வேண்டிய 5 முக்கிய காப்பீடுகள்!

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல — வேலை, உடல் நலம், வருமானம் என அனைத்தும் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடலாம். பல ஊழியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிறுவனக் காப்பீட்டில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், அது போதுமா?

பெண்கள் முன்னேற்றம்: ஜெயலலிதா ஆட்சியின் தொலைநோக்கு பார்வையும், திமுக அரசின் விளம்பர அரசியலும்! EPS சாடல்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 26ம் தேதி The Hindu ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்(சுருக்கமாக).

யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்ப முடியாது! SIR “யாராக இருந்தாலும்”, கூண்டேற்றட்டப்படுவார்! ஞானசேகரன் வழக்கில் இபிஎஸ் உறுதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திமுக அனுதாபி ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

antalya bayan escort