நம்மில் பலர் அன்றாடம் செய்யும் ஒரு பழக்கம், ஆனால் அது ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? காய்கறிகளை வாங்கியதும் அப்படியே பிளாஸ்டிக் பைகளில் போட்டு ஃபிரிட்ஜில் வைப்போம். இந்திய வீடுகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலை. ஆனால், இந்த சின்னஞ்சிறிய பழக்கம் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய உண்மை.
மழைக்கால மாயாஜாலம்: ஃபிரிட்ஜை பாதுகாக்க உப்பு செய்யும் அதிசயம்! அசர வைக்கும் பயன்கள்!
மழைக்காலம் வந்தாலே மனதிற்கு ஒரு குதூகலம்தான்! சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும் அதேவேளையில், சில புதிய சவால்களையும் இது கொண்டு வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், நமது வீட்டில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களையும், குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியையும் சற்றுக் கடுமையாகவே பாதிக்கிறது.
மழைக்கால ஆரோக்கியம்: நீங்கள் ‘நோ’ சொல்ல வேண்டிய காய்கறிகளின் லிஸ்ட்!
மழைக்காலம்… மனதிற்கு இதமான ஒரு பருவம். ஆனால், சில ஆரோக்கிய சவால்களையும் இலவச இணைப்பாகக் கொண்டு வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதிகரித்த ஈரப்பதம், நீர் தேங்குதல் போன்ற காரணங்களால், சில காய்கறிகள் எளிதில் பூஞ்சை வளர்ச்சி, பாக்டீரியா மாசுபாடு மற்றும் செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
அரசு ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார்! நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பெரும் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு!
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆண்டுதோறும் நடைபெறும் பணி இடமாறுதல் கலந்தாய்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. நிர்வாக மாறுதல் என்ற பெயரில் முன்பே பல பணியிடங்களுக்கு இடமாறுதல்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், கலந்தாய்வில் பல காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
