முன்னொரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என கூறப்பட்ட நீரிழிவு நோய், சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நடுத்தர வயது முதல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உணவு முறை மாற்றம், போதிய விளையாட்டு இல்லாதது, உடற்பயிற்சி குறைவு, கல்வி அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு..! ஜூலை 1 முதல் 3.16% அதிகரிப்பு?
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்…! நிபுணர்கள் எச்சரிக்கை!
நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நம் உடல்நிலையை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் ஆகும். நகங்கள், தோலின் ஒரு நீட்சியாகும். அவை நமது விரல்களை பாதுகாப்பதோடு, உடலின் சில நோய்கள் மற்றும் குறைபாடுகளையும் காட்டும் ஒரு குறியீடாக செயல்படுகின்றன.
TASMAC CASE: அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? ஆட்சியாளர்களை வளைக்க அமலாக்கத்துறை ஆயத்தம்? முதலில் சிக்கப்போவது யார்?
டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்திற்கு திரௌபதி முர்மு கேள்வி?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், JB Pardiwala, R Mahadevan ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.