மனித இனப்பெருக்கத்தின் அடிப்படை அங்கமாகிய விந்தணு குறித்து இன்னும் பல மர்மங்கள் நீடிக்கின்றன. ‘விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை கருமுட்டையை எப்படி கண்டுபிடிக்கின்றன? எப்படி கருவாக மாறுகின்றன?’ போன்ற கேள்விகள், 350 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகும் விஞ்ஞானிகளுக்குப் புதிராகவே உள்ளன. ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு காணும் வகையில், விஞ்ஞானிகள் இந்த மர்மங்களை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அரசின் சுரண்டலுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கும் முற்றுப்புள்ளி! ஸ்டாலின் ஆட்சியை அதிர வைக்கும் எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறார் EPS!
வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே `மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்` என்ற சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ‘ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்’ இந்தப் பயணத்தில் முன்னணிக் களவீரனாக இருப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அறிமுகமான கூகுளின் “AI மோட்”: இணைய சுதந்திரத்துக்கு ஆபத்து? வெளியீட்டாளர்களை உலுக்கும் புதிய சகாப்தம்!
இணைய உலகில் ஒரு புதிய புரட்சிக்கு வித்திடுவதாகக் கூறி, கூகுள் தனது புதிய “AI மோட்” அம்சத்தை இந்தியாவில் தற்போது சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பயனர்களுக்கு ஒரு விருப்ப அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, மக்களின் இணையப் பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் என்று கூகுள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் பேசப்படுகிறது.
இஞ்சி துண்டுகளை 48 நாள் தேனில் ஊற வைத்து… தேரையர் சித்தர் கூறிய ரகசியம்! ஆரோக்கியத்தின் அமிர்தம்!
“தேனும், இஞ்சியும் அருமருந்து” – நம் முன்னோர்கள் காலம் காலமாகச் சொல்லி வந்த ஒரு கூற்று. இதன் அறிவியல் பூர்வமான உண்மையை நவீன ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்துகின்றன.
கேள்விக்குறியாகும் ஆர்டிஇ திட்டம்? – 2 ஆண்டாக நிதி இல்லை; கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள், அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்!
இந்தியாவின் கல்விப் பரவலாக்கத்திற்கு உதவும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE), தற்போது தமிழகத்தில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
த.வெ.க. தனித்துப் போட்டி: பலம்பெறும் அதிமுக கூட்டணி! சிதறும் திமுக வாக்கு வங்கி; சவால்கள் பற்றிய விரிவான அலசல்!
சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் புதிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வரைபடத்தை அப்பட்டமாக மாற்றியமைத்துள்ளன.
உயிருக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட “மூன்றாம் நிலை”: மருத்துவ உலகில் புதிய சகாப்தம்!
மரணம் என்பது எல்லா செயல்பாடுகளும் முடிவடையும் ஒரு நிலை என்று நம்மில் பலர் நம்புகிறோம். ஆனால், சமீபத்திய மருத்துவ ஆய்வுகள், குறிப்பாக மனித மூளையில், மரணத்திற்குப் பிறகு கூட சில செல்கள் தொடர்ந்து செயல்படுவதையும், சில நேரங்களில் அதிகரித்தளவில் செயல்படுவதையும் வெளிப்படுத்துகின்றன. இது உயிரும் மரணமும் இடைப்பட்ட மூன்றாம் நிலை (Third State of Existence) என்ற புதிய உயிரியல் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
