மனித வாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாத கட்டம். ஆனால் அந்த முதுமை ஆரோக்கியமாக இருக்குமா அல்லது நோய்கள் நிறைந்தவையாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிவது சாத்தியமாகியுள்ளது. உடலும், மனதும் வயதாகும் பொழுது என்ன நிலைக்கு செல்லும் என்பதை கணிக்க முடியும் என்றால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? ஆம், தற்போதைய அறிவியல் வளர்ச்சி இது சாத்தியம் என நிரூபித்துள்ளது.
5 பிரட் இருந்தா போதும்… மொறுமொறுப்பான, சுவையான, வெஜிடபிள் பிரட் வடை செய்யும் ரகசியம்!
ஈவினிங் நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் துண்டுகள் உள்ளதா? அத்துடன் கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு, மொறுமொறுப்பான, சுவையான, மற்றும் சத்தான ஒரு வடையை செய்து கொடுங்கள்.
பாகற்காய்: கசப்பில் கரையும் நோய்கள் – ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் செரிமானம் வரை அற்புதப் பலன்கள்!
பாகற்காயின் கசப்பிற்குள் மறைந்திருக்கும் மகத்தான ஆரோக்கிய ரகசியங்கள் ஏராளம். இது, பூசணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடியாகும். இந்தக் காய், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் இயற்கையாகவே வளர்கிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவும், குறிப்பிடத்தக்க மருத்துவப் பலன்களுக்காகவும் உலகளவில் இது பயிரிடப்படுகிறது.
மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை மீண்டும் படைத்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தூய வழியில் ஆட்சி செய்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜுலை 7ந் தேதி திங்கள் கிழமை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற நெடும் பயணத்தைத் தொடங்குகிறார்.
திமுக அரசின் சுரண்டலுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கும் முற்றுப்புள்ளி! ஸ்டாலின் ஆட்சியை அதிர வைக்கும் எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறார் EPS!
வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே `மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்` என்ற சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ‘ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்’ இந்தப் பயணத்தில் முன்னணிக் களவீரனாக இருப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
