Chennai, November 19, 2025 — V. Annamalai, National Secretary of the All India Federation of Elementary Teachers Organisations (AIFETO) and Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani, issued a strong statement following the massive one-day token strike held by JACTO-GEO across district headquarters on November 18.
எங்களை புறக்கணித்தால்…! எச்சரிக்கும் ஐபெட்டோ அண்ணாமலை! ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் விறுவிறு பின்னணி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 18ல், மாவட்டத் தலைநகரங்களில், ஜாக்டோ ஜியோ பதாகையை உயர்த்திப் பிடித்து தங்ளது உள்ளக் குமுறல்களை கோரிக்கை முழக்கங்களாக எழுப்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருப்பதை கேட்க முடிகின்றது.
சென்னையில் பகல் நேரத்தில் ரவுடிகள் மோதல்! – தமிழகம் ரவுடிகளின் சாம்ராஜ்யமா? EPS-ன் ஆவேச கேள்வி!
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.
We Create Every Person in Parliament! – AIFETO Annamalai’s Speech Unlocks the Power of Educators!
New Delhi, November 14, 2025 – V. Annamalai, National Secretary of the All India Federation of Elementary Teachers Organisations (AIFETO), addressed a massive nationwide teachers’ protest at Jantar Mantar, representing the unified voice of 50 lakh educators.
செங்கோட்டையன் முடிவால் பின்னடைவா? OPS, தினகரன் கூட்டால் அதிமுக-வுக்கு ஆபத்தா? செம்மலை கொடுத்த பகீர் பதில்!
எந்தக் கட்சிக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க முடியாது என்று அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்துள்ள நேர்க்காணல்.
SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.
அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் எ.வ. வேலு! ஊழல் அதிகாரிகள் மீது DVAC வழக்குப் பதிய அனுமதி மறுப்பு! அதிரடியாக நுழையப்போகும் ED!
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் தரமற்ற பணிகளால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமைச்சர் எ.வ. வேலுவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; ஏனெனில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுப்பதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.
