Tuesday, July 8, 2025
Home Blog Page 21

இரத்த சர்க்கரையை குறைக்கும் ஸ்வீட்டான 5 உணவுகள்! சுகர் பேஷன்ட் சாப்பிடவே கூடாத உணவுகள் லிஸ்ட்!

சர்க்கரை வியாதியுடன் அவதிப்படுபவர்கள் என்ன மாதிரியான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு மருத்துவர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் இனிப்பாகவே இருந்தாலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், 5 உணவுகள் குறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க திட்டம்! இலங்கையின் அதிர்ச்சியூட்டும் முடிவு!

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து செயற்கை கீழ்க் கரையமைப்புகளை உருவாக்க இலங்கையின் மீன்வளத்துறை (Department of Fisheries and Aquatic Resources – DFAR) பரிந்துரை செய்துள்ளது. இது மீனவளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசு கூறினாலும், இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் உரிமை மற்றும் மீன்வள சிக்கல்களில் இது மேலும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாதவை என்ன தெரியுமா?

’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், தற்போதோ, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன் சாப்பிடப்படுகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!

AIADMK Passes 16 Resolutions! EPS to Lead Mega Alliance in 2026: AIADMK’s Strong Message to DMK!

Chennai, May 2, 2025: The AIADMK’s Executive Committee meeting was held today at the party headquarters, MGR Maaligai, under the leadership of Party General Secretary Edappadi K. Palaniswami (EPS). A total of 16 resolutions were passed during the session, outlining the party’s political direction and expressing strong criticism against the ruling DMK government. Key highlights include:

மாணவர் சமுதாயத்திடம் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! சுய விளம்பர ஆட்சியும், போட்டோ ஷூட் காட்சியும்! அதிமுக செயற்குழுவின் 16 தீர்மானங்கள்!

அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்! இருநாடுகளின் ராணுவ வலிமை என்ன? விரிவான பார்வை!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதன் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.

After Pahalgam Carnage, India Considers Military Options Amid Nuclear Tensions!

Chennai, Tamil Nadu, May 01, 2025 — Tensions between India and Pakistan have surged dramatically following a deadly terrorist attack in Pahalgam, Jammu and Kashmir, on May 22, in which 26 tourists lost their lives. Indian intelligence agencies have linked the attack to Pakistan’s military and intelligence services, triggering swift and serious responses from New Delhi.

antalya bayan escort