Friday, February 13, 2026
Home Blog Page 24

காலையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? – ‘சயின்ஸ்’ சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

“காபி குடிக்காதீங்க… உடலுக்கு தீங்கு!” என்று பலரும் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு முக்கிய ஆய்வு, இந்த பழைய நம்பிக்கைக்கு சவால்விடுகிறது.

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்கின் ’எக்ஸ்-சாட்’..! மொபைல் எண் இல்லாமல் கணக்கு துவங்கலாம்..! அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அசத்தல்!

சமூக ஊடக உலகில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வரும் எலான் மஸ்க், தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் புதியதோர் பரிணாமத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுதான், வாட்ஸ் அப் போன்று ‘எக்ஸ்-சாட்’ (XChat) எனும் அதிநவீன செய்தியனுப்பும் வசதி. பிட்காயின் பாணியிலான என்க்ரிப்ஷன் (குறியாக்கம்), தானாகவே மறையும் செய்திகள், எந்த வகை கோப்புகளையும் (file) அனுப்பும் திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த வசதி தற்போது பீட்டா (beta) சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது.

வாழைப்பழ டீ: இந்த ‘அதிசய பானம்’ உங்களுக்கு தெரியுமா? – ஆரோக்கிய நன்மைகள், தயாரிக்கும் முறை!

வாழைப்பழைத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை நேரடியாக உரித்து சாப்பிடுவது முதல், ஸ்மூத்திகள், ஐஸ்கிரீம் எனப் பல வழிகளில் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ‘வாழைப்பழ டீ’ (Banana Tea) பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு தனித்துவமான, இனிப்பு மற்றும் காரச்சுவை கலந்த ஆரோக்கியமான பானமாகும்.

காஞ்சிபுரம் ரவா பொங்கல்! சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்யணும் தெரியுமா?

காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்யும் அரிசி மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யாமல், ஒருமுறை ரவை மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.

மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழக அரசு வடிவமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை (SEP) அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

🔎 தடயவியல் உலகை அதிர வைத்த AI! கைரேகைகள் தனித்துவமானவை அல்ல: புதிய ஆய்வு மூலம் நிரூபணம் – சட்ட அமைப்பில் புரட்சி!

நியூயார்க் : ”ஒவ்வொரு கைரேகையும் தனித்துவமானது” என்ற வழக்கமான நம்பிக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. இதுவரை குற்றவியல் வழக்குகளில் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட கைரேகை பகுப்பாய்வின் நம்பகத்தன்மையை இந்த கண்டுபிடிப்பு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. எர்த்.காம் இணைய இதழில் ஆங்கிலத்தில் வெளியான செய்தியை தமிழில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

வட்டி விகிதம் குறைந்தால் வீட்டுக் கடனாளிகள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்துள்ளது.

antalya bayan escort