Wednesday, March 18, 2026
Home Blog Page 35

இன்ஸ்டன்ட் சம்பா ரவை தோசை! புளிக்க வைக்க வேண்டாம்! சுகர் பேஷன்ட்ஸ் மட்டுமல்ல, அனைவரும் விரும்பும் அசத்தல் டிபன்!

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாகி வருகிறது. அப்படிப்பட்ட  பலரும் இரவு நேரத்தில் கோதுமை சார்ந்த உணவுகளை விரும்புகிறார்கள். சப்பாத்தி, கோதுமை தோசை வரிசையில், சம்பா ரவை உப்புமாவுக்கு முக்கிய இடம் உண்டு. இட்லி, தோசை இரண்டும் அரிசி மாவில் செய்யப்படுவதால் அதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கோவிலுக்கு வந்த கடவுள்..! கண்டுகொள்ளாத பூசாரி..! பிறகு நடந்தது என்ன? உணர்ச்சிப்பூர்வ ஆன்மிக தத்துவக் கதை!

ஒரு முறை தான் அரிதாகவே செல்லும் ஒரு கோவிலுக்குச் செல்ல கடவுள் தீர்மானித்தார். பூசாரியின் கனவில் தோன்றி, “நான் நாளை கோவிலுக்கு வருகிறேன்” என்று அவர் கூறினார். கோவில்களில் பக்தர்கள் தண்ணீரை ஊற்றுவார்கள், பிரசாதங்களை ஆங்காங்கே போடுவார்கள், இங்கேயும் அங்கேயும் பூக்கள் கிடக்கும், காய்ந்த பூக்களும் காணப்படும்.

Guru Peyarchi 2025: மகரம் முதல் மீனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 4

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி திடீர் ஓய்வு! இதயம் நிறைந்த நன்றி என நெகிழ்ச்சிப் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, 14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி, பல சாதனைகளை படைத்துள்ளார்.

இளநீர் vs கரும்பு ஜூஸ்..! கோடை வெயிலை சமாளிக்க இரண்டில் எது பெஸ்ட்?

கோடை வெயில் நாளுக்கு நாள் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தை சமாளிக்க நாம் பெரும்பாலும் தர்பூசணி, மோர், இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் குடிப்பது வழக்கம். கொளுத்தும் வெயிலில் ஒரு கிளாஸ் ஜூஸ் குடிப்பது சோர்வு குறைந்து உடலை குளிர்விக்கும்.

ஆபரேஷன் சிந்துார் : பாக். அணு ஆயுத தளம் மீது தாக்குதல்! உலக நாடுகளை பிரமிக்க வைத்து வெற்றி பெற்ற இந்திய ராணுவம்! முழுமையான தகவல்!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துார்’ ஒரு மகத்தான வெற்றியாக முடிவடைந்துள்ளது. இதனா நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பங்களித்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Guru Peyarchi 2025: துலாம் முதல் தனுசு வரை..! குருபெயர்ச்சி பலன்கள் Part – 3

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

antalya bayan escort