Cuddalore, Tamil Nadu – A startling report submitted by the Tamil Nadu Pollution Control Board (TNPCB) to the Southern Bench of the National Green Tribunal (NGT) has found extremely high concentrations of mercury and other heavy metals in water bodies and ground water around Neyveli where NLC India Ltd. is based. The report corroborates an investigation started in 2023 by environment NGO Poovulagin Nanbargal (Friends of the Earth), presenting a bleak picture of environmental pollution.
Hindi Imposition on Textbooks – A Blatant Disregard for Linguistic Diversity and Federalism – AIFETO!
Chennai, Tamil Nadu: A row has broken out after the National Council of Educational Research and Training (NCERT) decided to affix Hindi names to its English textbooks, causing allegations of Hindi imposition and triggering opposition from the teachers Union’s. The All India Federation of Elementary Teachers Organisations (AIFETO) strongly opposed the decision, calling for the names to be changed back to English.
மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி! பாடப் புத்தகங்களின் பெயரை இந்தியில் மாற்றுவதா? மத்திய அரசுக்கு ஐபெட்டோ கடும் கண்டனம்!
அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. AIFETO அமைப்பும், கல்வியாளர்களும் இதைக் கண்டிக்கிறோம். இதை ஒருக்காலும் ஏற்கவும் முடியாது.
மலச்சிக்கலால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க..! கண்டிப்பா ரிலீஃப் கிடைக்கும்!
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெளியே சிறிது நேரம் சென்றாலே, உடல் வறண்டு போகும் அளவில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கின்றன. இப்படி வெயில் அதிகம் அடிப்பதால், வெளியே அலைந்து வேலை செய்பவர்கள் கோடையில் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல்.
ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். இந்த நெய் வெறும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் அளிக்கிறது. அதுவும் நெய்யை வெறுமனே உணவில் சேர்த்து சாப்பிடுவதை விட சுடுநீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.
