சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் ஒருசேர வழங்கும் யோகக்கலை, காலத்தால் அழியாத பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாகும். இந்த நாளில் யோகாவின் முக்கியத்துவத்தையும், அது நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்பது அவசியமாகிறது.
லிவர் ஆரோக்கியத்திற்கான 9 சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் – ஒரு விரிவான பார்வை!
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கல்லீரல் எனப்படும் லிவர் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குவது, செரிமானத்திற்கு பித்தத்தை உற்பத்தி செய்வது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமிப்பது என பல தரப்பட்ட பணிகளை லிவர் செய்கிறது. உங்கள் கல்லீரல் அல்லது லிவர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சட்ட விரோதமா? தற்காப்பு நடவடிக்கையா? – சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது?
ஈரான் மீதான இஸ்ரேலின் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி திட்டங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விஞ்ஞானிகள், அதன் இராணுவத் தலைமையை குறிவைத்துள்ளது. ஈரானில் இதுவரை சுமார் 650 பேர் பலியான நிலையில், 2000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நிம்மதியா தூங்கனும் & உடல் எடையும் குறையணுமா? இந்த 4 பானங்களை குடிங்க!
உடல் எடை அதிகரிச்சுட்டே போகுதா? ராத்திரி தூக்கம் வரலயா? இது இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு தெரியுமா? சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடல் எடை கூடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் – ‘DINK’ வாழ்க்கை முறை பற்றிய முழுமையான பார்வை!
திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை உள்ளடக்கியது. ஆனால், சமீபகாலமாக சில தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ விரும்புகிறார்கள். இதைத்தான் “DINK” என்று அவர்கள் அழைக்கிறார்கள். அதாவது Double Income, No Kids.
சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!
கல்வி நிறுவனங்களுக்கு 100 யார்ட்ஸ் (சுமார் 91 மீட்டர்) சுற்றளவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. ஆனால், சட்டத்தை மீறி, சென்னையின் ஒவ்வொரு பள்ளி அருகிலும் குறைந்தது இரண்டு கடைகளாவது சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகப் பல நாடுகளை உள்ளடக்கிய புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது கவலை அளிக்கிறது.
விளை நிலங்களில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு! மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்: அச்சுறுத்தும் உயிரியல் பேரழிவு!
பிளாஸ்டிக் மாசுபாடு கடல்களில் மிதக்கும் பாட்டில்கள், கடற்கரை ஓரங்களில் பரவிய பைகளாக மட்டுமல்ல, நமக்கு தெரியாத ஒரு ஆபத்தான வடிவத்தில், விவசாய மண்ணில் புதைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தமுர்டொக் பல்கலைக்கழகத்தின் (Murdoch University) சமீபத்திய ஆய்வின்படி, இப்போது விவசாய மண், கடலை விடவும் 23 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை கொண்டுள்ளது.