“அக்னிக் குஞ்சு” என்று தன்னை அழைத்துக்கொண்டு, அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்தையும், அதன் ஆன்மிகப் பண்பாட்டையும் தன் கவிதைகளால் தட்டி எழுப்பிய சித்தாந்தச் செம்மல் மகாகவி பாரதி. அந்தப் புரட்சியாளரை, வரலாற்றுத் திரிபுவாதிகள் சிலர் தரம் தாழ்ந்து வசைபாடுவதை ஆத்திகர் படை கடுமையாக கண்டித்துள்ளது.
பாரதி ஒவ்வொரு தமிழனின் ஆன்மா! மகாகவியை இழித்த கயவர்களை முடக்கு! – படைப்பாளர்கள் சங்கமத்தின் அதிரடி எச்சரிக்கை!
“பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றும், “செந்தமிழ் தேனீ” என்றும் உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் யுகபுருஷன் மகாகவி பாரதியை, திராவிட இயக்கச் சார்பு நபர்கள் சிலர் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் இழிவாகப் பேசியிருப்பது கண்டு தமிழினமே கொதித்துப் போயிருக்கிறது. தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைக்க முயலும் இந்த இழிசெயலைப் படைப்பாளர்கள் சங்கமம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“வேளச்சேரி முதல் மயிலாப்பூர் வரை… 2026 வெற்றியை இலக்காகக் கொண்டு அனல் பறக்கும் விருப்ப மனுத்தாக்கல்!”
“2026-ல் கோட்டையில் கொடியேற்றுவது எடப்பாடியார் தான்!” என்ற ஒற்றை இலக்கோடு, அதிமுக தலைமை அலுவலகமான ‘புரட்சித்தலைவி அம்மா மாளிகை’ விழாக்கோலம் பூண்டுள்ளது. டிசம்பர் 15 தொடங்கி நடைபெற்று வரும் விருப்பமனு விநியோகத்தில், மூன்றாம் நாளான இன்றும் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் குவிந்து வருகின்றனர்.
🔥 அறிவாலயத்தில் சாதிப் பாகுபாடு! “பட்டியலினத்தவர் என்பதால் அனுமதி மறுப்பா?” – திமுக முன்னாள் MLA ஆவேசம்!
திருத்துறைப்பூண்டி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேற்று சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை.
AIFETO Condemns Betrayal! Teachers Who Voted for Stalin Now Face House Arrest and Police Threats.
A statement has been released by V. Annamalai, National Secretary of AIFETO (All India Federation of Elementary Teachers’ Organisations) and Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani. He expressed sadness that the Dravidian Model government has taken away the right to protest.
போராடும் உரிமையைக் கூட பறித்த திராவிட மாடல் அரசு! வீட்டுக் காவலில் நிர்வாகிகள்! பெண் நிர்வாகிகளுக்கு மிரட்டல்! ஐபெட்டோ ஆவேசம்!
ஐபெட்டோ(AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடும் உரிமையைக்கூட திராவிட மாடல் அரசு பறித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கவனத்திற்கு! நெல் சாகுபடியில் புரட்சி! தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு! ‘குறைந்த நீர், அதிக மகசூல்’!
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயத்திற்குப் பயன்படும் தண்ணீரில் 70% முதல் 80% வரை நெல் சாகுபடிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. நாம் உண்ணும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
