Monday, February 16, 2026
Home Blog Page 66

ஜாஃபர் சாதிக் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரருக்கும் தொடர்பு! ED விசாரணையில் அம்பலம்! சிக்கலில் பள்ளிக்கல்வி அமைச்சர்!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் உள்பட 11 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இளையராஜா அவமானப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன..?

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் இசைஞானி இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி! 200 தொகுதிகளில் வெற்றி உறுதி! ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்! பொதுக்குழுவில் ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது, “நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க. வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மக்களவைத் தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அ.தி.மு.க., கொள்கை நிலையானது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்! சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு கண்டனம்! சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தல்!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.

மாநில உரிமைகளை தாரைவார்க்கும் திமுக அரசு! கேரளாவுக்கு சாதகமாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பெரும் துரோகம்!

மத்திய அரசின் எதிர்ப்பினிடையே தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தும் திமுக அரசு, தற்போது அந்த உரிமைகளில் சிலவற்றை கேரளாவிற்கு விட்டுக்கொடுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளில் கேரளா தடைகள் ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு நீர்வளத் துறை (WRD) கூடுதல் தலைமை செயலாளர் க. மணிவாசன், கேரளா விதித்த நிபந்தனைகளின் கீழ் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளும் என கடந்த 13ந் தேதி அறிவித்துள்ளார். கேரளாவின் சிறு நீர்ப்பாசனத் துறையின் பொறியாளர் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்வார் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது.

சமையலில் சோடா உப்பு பயன்படுத்தலாமா? வயிற்றில் புண் ஏற்படுமா? Baking soda in cooking!

உணவகங்களில் செய்யப்படும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்க சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. சோடா உப்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் நலக்குறைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது?

உப்பு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய் வருமா..? உண்மையை தெரிஞ்சிகிட்டு உஷாரா இருங்க…!

ஒரு உணவின் சுவையை நிர்ணயிப்பதில் உப்பு மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. உப்பு எப்படி உணவின் சுவையை முழுமையாக்குகிறதோ அதேபோல அதிகளவு உப்பு உணவில் மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

antalya bayan escort