Monday, March 16, 2026
Home Blog Page 8

சென்னை மாநகராட்சிக்கு ஆணையரா.. திமுக மாவட்ட செயலாளரா? அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நேரடி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு(SIR – Special Intensive Revision) ஆதரவாகவும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மெட்ரோ, ஜிஎஸ்டி குறைப்பு: பிரதமர் மோடியிடம் EPS வைத்த 9 முக்கிய கோரிக்கைகளின் விவரம்!

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் மோடி கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் சுவாமிநாதன் பிரதமர் மோடியை வரவேற்றார்.

தமிழகத்தில் ‘பீகார் காற்று’ வீசுகிறதா? – கோவை இயற்கை வேளாண் மாநாட்டு மேடையில் மோடி கேட்ட அதிரடி கேள்வி!

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மோடி உரையாற்றினார்.

“தொழில் முதலீடு குறித்து திமுக அரசு கூறும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்” – பா.ம.க. ஆவணம் வெளியீடு!

பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்பதைக் குறிக்கும் ஆவணப் புத்தகம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. இதுவரை வெளியிட்ட 57 ஆவணங்களின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

OPS Restoration Demand Intensifies: AIFETO Annamalai’s Strong Statement After JACTO-GEO Strike!

Chennai, November 19, 2025 — V. Annamalai, National Secretary of the All India Federation of Elementary Teachers Organisations (AIFETO) and Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani, issued a strong statement following the massive one-day token strike held by JACTO-GEO across district headquarters on November 18.

எங்களை புறக்கணித்தால்…! எச்சரிக்கும் ஐபெட்டோ அண்ணாமலை! ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் விறுவிறு பின்னணி!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 18ல், மாவட்டத் தலைநகரங்களில், ஜாக்டோ ஜியோ பதாகையை உயர்த்திப் பிடித்து தங்ளது உள்ளக் குமுறல்களை கோரிக்கை முழக்கங்களாக எழுப்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருப்பதை கேட்க முடிகின்றது.

சென்னையில் பகல் நேரத்தில் ரவுடிகள் மோதல்! – தமிழகம் ரவுடிகளின் சாம்ராஜ்யமா? EPS-ன் ஆவேச கேள்வி!

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.

antalya bayan escort