Monday, March 16, 2026
Home Blog Page 9

We Create Every Person in Parliament! – AIFETO Annamalai’s Speech Unlocks the Power of Educators!

New Delhi, November 14, 2025 – V. Annamalai, National Secretary of the All India Federation of Elementary Teachers Organisations (AIFETO), addressed a massive nationwide teachers’ protest at Jantar Mantar, representing the unified voice of 50 lakh educators.

செங்கோட்டையன் முடிவால் பின்னடைவா? OPS, தினகரன் கூட்டால் அதிமுக-வுக்கு ஆபத்தா? செம்மலை கொடுத்த பகீர் பதில்!

எந்தக் கட்சிக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க முடியாது என்று அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்துள்ள நேர்க்காணல்.

SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.

அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் எ.வ. வேலு! ஊழல் அதிகாரிகள் மீது DVAC வழக்குப் பதிய அனுமதி மறுப்பு! அதிரடியாக நுழையப்போகும் ED!

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் தரமற்ற பணிகளால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமைச்சர் எ.வ. வேலுவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; ஏனெனில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுப்பதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.

”அமைச்சர் K.N. நேரு ராஜினாமா?” ஜாப் ராக்கெட் ஊழல் நெருக்கடி! – மோசடியை விரிவாக விளக்கியுள்ள அமலாக்கத்துறை!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ள பணி நியமன முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை(பொறுப்பு) தலைவருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள 232 பக்க ஆவணத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை வேலை நியமன ஊழல்: ₹800 கோடி பணப் பரிமாற்றம் – வழக்கு பதிய EPS வலியுறுத்தல்!

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் – தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இயங்கும் திமுக! – விளக்கம் விவகாரமானதால் தமிழக அரசு பதற்றம்!

சென்னையில் பெரும்பாக்கத்தை ஒட்டியுள்ள, சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக ₹2000 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட, அரசு நிர்வாகமே அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும், ராம்சார் ஒப்பந்தத்தையும் மீறிய செயல் என அறப்போர் இயக்கம் கடுமையாகக் குற்றம் சாட்டியது. இது குறித்து சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன்பிறகே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியானது.

antalya bayan escort