Thursday, February 19, 2026
Home Blog Page 147

தினசரி காபி குடிக்கலாமா? நன்மைகள், தீமைகள் குறித்த முழுமையான பகுப்பாய்வு! Benefits and Drawbacks of Daily Coffee!

பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் விடியும். ‘காபி’ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது உங்களுக்குள் இருந்து வேலை செய்வதற்கான ஆற்றலை அளிக்கிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு கப் காபியை குடிக்காமல் ஒரு வேலை கூட செய்ய முடியாது என்று பலரும் கூறுவார்கள். மக்கள் காபி மீது காதல் கொண்டிருக்கிறார்கள் அல்லது அடிமையாய் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

மரணத்தில் ஆதாயம் தேடுகின்றனர்! உடலை வைத்து பந்தயம் கட்டுவதா? ஐகோர்ட் காட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருத்தாசலத்தை அடுத்த பெரிய நெசலூரை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு அவர் மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! ஊக்கமளிக்கும் சர்வே ரிப்போர்ட்! உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி!

11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் நெருக்கடியாகவே இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள கள ரிப்போர்ட் அதிமுக முகாமை உற்சாகமடைய வைத்துள்ளது.

சாதாரண சட்னிதான், பயன்னு பாத்தா ரொம்ப அதிகம். நோயே கிட்ட வராதாம்…!

உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப்  பெருக்கிக்கொள்வது மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்துதற்காத்துக்கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தமிழக இருளர் பழங்குடிகள்! தொல் திராவிட மொழி பேசியதாக ஆய்வாளர்கள் தகவல்!

5.00 Mins Read : ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இந்த நூலை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த 53 வயதான தேவ்தத் பட்நாயக். இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

முடிவு பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள்! அரசின் செயலற்ற தன்மையால் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கப்போகும் சென்னை?

சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு ‘மழை’ என்றாலே ஒருவித அச்சம் அப்பிக்கொள்கிறது. ஒரேயொரு மணி நேரம் கனமழை பெய்தாலே தெப்பக்குளமாகக் காட்சியளிக்கும் சாலைகள், வீடுகளுக்குள் புகுந்துவிடும் வெள்ளம், அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் அவலநிலை என ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலங்களில் தமிழக மக்கள் பரிதவிக்கிறார்கள்.

அதிமுக பிரமாண்ட மாநாடு! குலுங்கியது மதுரை! மாஸ் காட்டிய ஈபிஎஸ்! லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

மதுரையில் நடைபெறும் அஇஅதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் வயதைக் குறிக்கும் வகையில் இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதால் மதுரை ஸ்தம்பித்துள்ளது.

antalya bayan escort