சாதாரணமாகக் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 2,000 ஆய்வு நிலையங்களில் நடத்தப்பட்ட ஒரு விரிவான கடல் ஆய்வு, நாம் நினைத்ததை விட மிக ஆழமான ஒரு உண்மையைப் போட்டுடைத்துள்ளது.
இன்று வலிக்கிறது என்றால் நாளை ஆபத்து! உடல் வெளிப்படுத்தும் அலட்சியப்படுத்தக்கூடாத 6 முக்கிய அறிகுறிகள்!
நமது உடல் அவ்வப்போது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவற்றில் பெரும்பாலானவை சாதாரணமானவையாக இருந்தாலும், சில அறிகுறிகள் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சாதாரண உடல் வலிகள் பெரிய விஷயமில்லை. ஆனால் சில முக்கியமான அறிகுறிகளை உடனடியாக கவனித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். முக்கியமான 6 அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் கழிவுகளை வலி நிவாரணிகளாக மாற்றும் அசாதாரண உயிரி தொழில்நுட்பம்! – சுற்றுசூழல் புரட்சிக்கு வித்திடும் விஞ்ஞானிகள்!
உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் முக்கியமானவை. ஆனால், இவை பெரும்பாலும் குறைந்துவரும் புதைபடிவ எரிபொருட்களை (fossil fuels) நம்பியே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற, எடின்பர்க் பல்கலைக்கழக(University of Edinburgh’s Wallace Lab) ஆராய்ச்சிக் குழு, புதிய மாற்று வழியைக் கண்டறிந்துள்ளது.
முதல்வரின் தொகுதியில் திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம்: ‘காவல்துறை விசாரணை மீது சந்தேகம்’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!
சென்னையில், ‘திருமலா’ பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மர்மமான முறையில் இறந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
10 நிமிடத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒளி சிகிச்சை! மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி!
மருத்துவ உலகில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு புதிய புரட்சிகர வழி தற்போது உருவாகியுள்ளது. “மூலக்கூறு ஜாக் ஹேமர்கள்” (Molecular Jackhammers) எனப்படும் இந்த நவீன தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய் செல்களை மிக துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் அழிக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய வரலாற்றுப் பக்கம் என்று சொல்லலாம்.
கோவில் நிதியை சுரண்டுவது நியாயமா? கோவை மாநகரில் எடப்பாடியார் ஆவேசம்! திமுக மீது மக்களுக்கு வெடிக்கும் கோபம்!
“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் மாபெரும் மக்கள் திரளை ஈர்த்து, திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை அப்பட்டமாகப் பறைசாற்றியது. இந்த எழுச்சியைக் கண்ட எதிரணிக் கட்சிகள் பீதியில் உறைந்து போயுள்ளதை, எடப்பாடி பழனிசாமி அவர்களின் பேச்சு உறுதிப்படுத்தியது.
