கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மாரிதாஸ் கைதை கடுமையாக கண்டிக்கிறேன்! நாங்கள் என்னதான் பேசுவது? சீமான் ஆவேசம்!
தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
பகுதிநேர ஆசிரியர்கள் கைதுக்கு டாக்டர் ராமதாஸ் கணடனம்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீது கடும் விமர்சனம்!
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதி செய்துதராத திராவிட மாடல் அரசு! கர்நாடகாவுக்கு இடம் பெயரும் கிராம மக்கள்!
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
Tamil Nadu RTE Admission 2025: How Policy Delays Impact Underprivileged Children!
The ongoing delay in Right to Education (RTE) admissions for the 2025–26 academic year in Tamil Nadu has left thousands of underprivileged families in a state of anxiety and uncertainty. While the state government’s standoff with the Centre over education policy and funding continues, it is the most vulnerable students who are bearing the brunt of this impasse.
மு.க. ஸ்டாலினை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்! ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பரபரப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சிலர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை கைவிட்டது எல்.ஜி.! விற்பனையையும் நிறுத்தப்போவதாக அறிவிப்பு!
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி., ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
