மின் கட்டணத்தை (Electricity Bill) நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) முக்கியமான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 83 சதவிகித கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் பல் மருத்துவம்! 7000 ஆண்டுகளுக்கு முன்பே ரூட் கேனால்(Root Canal) செய்து அசத்தியுள்ள முன்னோர்கள்!
பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். கி.மு. 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன்கூட காணப்படுகிறது. இருப்பினும்கூட கி.மு 5000 வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. நவீன பல் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது பல நூறு ஆண்டுகளுக்கான தொடர்ச்சி ஆகும்.
கட்டட அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு! ஆயிரம் சதுர அடி கட்டடம் கட்ட ரூ.60,000 கூடுதல் செலவு என்பதால் அதிர்ச்சி!
கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தள்ளுவண்டி கடை தண்ணி சட்னி! டிபன் பிரியர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!
பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என இந்த மூன்று சட்னிகளை மட்டுமே சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சாப்பிடுவோம். புதிதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால் இந்த தள்ளுவண்டி கடை சட்னியை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்.
ஆடைகளில் உள்ள கறைகளை நீக்க சூப்பர் டிப்ஸ்! துணியை நினைத்து இனி வேண்டாம் கவலை!
வெளிர் நிற ஆடைகள் அணியும் போது அழகாக இருக்கும் ஆனால் அவை மிக விரைவாக அழுக்காகிவிடும். அவற்றை ஒரு முறை அணிந்த பிறகு துவைப்பதே கடினம். குறிப்பாக சட்டையின் காலரில் அழுக்குகள் அதிகமாக இருக்கும். கறைகள் பட்டால் துவைப்பது சவாலானதாக இருக்கும், சுத்தம் செய்வது மிகவும் கடினம். இதற்கு டிடெர்ஜென்டுகள் இருந்தாலும் சில நேரம் கறைகள் நீங்காது. ஆடைகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்க உதவும் டிப்ஸை தெரிந்து கொள்வோம்.
கரைபுரளும் கொள்ளிடம்! கடலில் கலக்கும் ஒன்றேகால் லட்சம் கன அடி தண்ணீர்! ஆளும் கட்சியினர் அட்டூழியம் என விவசாயிகள் குமுறல்!
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், முக்கொம்பிலிருந்து வரும் தண்ணீர் என கொள்ளிடம் ஆற்றில் 1,28,000 கனஅடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
