Sunday, February 15, 2026
Home Blog Page 111

ஸ்மார்ட்ஃபோன்களை ஒழிக்கப்போவதாகக் கூறும் எலான் மஸ்க் நம்பிக்கை பலிக்குமா? வாக்கு எந்திரம்(EVM) குறித்தும் முரணாகப் பேசி அம்பலப்பட்ட மஸ்க்!

BCI (Brain-Computer Interface) சிப்களை உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்கின் உரிமையாளர் எலோன் மஸ்க், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் ஆளுநர்களால் புதுச்சேரியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு! கட்சியைக் காப்பாற்ற தலைமை தலையிட வேண்டுமென எதிர்பார்ப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசை சார்ந்து உள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு, மானியம் உள்ளிட்ட அனைத்தும் மத்திய உள்துறையின் உத்தரவுப்படி தான் நடக்கும். எனவே இங்கு துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும் அபாயமான பாக்டீரியா! ஜப்பானை அச்சுறுத்தும் தசைத் திண்ணி நுண்ணுயிரி! இந்தியா உள்பட உலக நாடுகள் அச்சம்!

மனித உடலுக்குள் புகுந்து தசையைத் தின்று 48 மணி நேரத்தில் மரணிக்க வைக்கும் அபாயம் கொண்ட புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது.இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டே வாரத்தில் 977ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சீனாவில் தொடங்கிய கரோனா பெருந்தொற்று அபாயத்துக்குப் பிறகு, ஜப்பானில் தசையைத் தின்று 2 நாள்களில் உயிரைக் கொல்லும் பாக்டீரியா பரவி வருவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனியன் ரைத்தா சாப்பிடவே கூடாதா..? தயிருடன் இந்த 10 உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க..!

தயிர் கிட்டத்தட்ட அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது. மேலும் சிலர் இது பாலை விட உயர்ந்தது என்று கூட நம்புகிறார்கள். தயிர் இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள். கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் சிறப்பு ஏற்பாடு! நன்கொடை வழங்கவும் வேண்டுகோள்!

சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மையமும், புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையும் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் இலவச முகாமை சென்னையில் ஒருமாதம் நடத்த உள்ளது.

குழந்தைப் பேறுக்கு கைகொடுக்கும் வேர்க்கடலை! பிரமிக்க வைக்கும் பயன்கள்!

3.00 Mins Read : நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப் பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

1000 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்ட நூலகங்கள்! சிதம்பரம் கோவிலில் 20 ஊழியர்களுடன் இயங்கிய ‘சரஸ்வதி பண்டாரம்’! சோழர்கள், பாண்டியர்களின் தொலைநோக்குப் பார்வை!

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற நூலகங்கள் தமிழ்நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்டுள்ளன. சிதம்பரத்தில் 850 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட ‘சரஸ்வதி பண்டாரம்’ குறித்து தெரிந்துகொள்வோம்.

antalya bayan escort