2.40 Mins Read : சர்வ அதிகாரம் பொருந்திய, அதிகார மையங்களில் ஒருவரான நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.க்கு அடுத்தடுத்து அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிகாரிகள் மட்டத்திலும், கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளராக நந்தகுமார் இருந்தபோது நடந்த முறைகேடு, அந்த அமைப்பின் நேர்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. தற்போது டிஎன்பிஎஸ்சி உள்ளடக்கிய மனிதவள மேலாண்மைத்துறைக்கு அவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!
2.15 Mins Read : மயிலின் இறகு போல் அழகான இறகு வேறில்லை. இந்த இறகுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் வண்ணங்களால் காட்சியளிக்கின்றன. முருகப் பெருமானின் வாகனமான மயிலின் இறகுகள் கிருஷ்ணரின் புல்லாங்குழலை அலங்கரிக்கின்றன. மயிலிறகின் பெருமையும் அளப்பரியதாக உள்ளது. வீட்டில் மயில் இறகுகள் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக்கூடாதென திமுக சொல்வது தவறு! செல்வப்பெருந்தகை ஆவேசம்!
“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருப்பது திமுக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
