Tuesday, July 8, 2025
Home Blog Page 19

ஸ்ரீநகரில் வான்வழி போர்! பாகிஸ்தான் தொடர் தாக்குதல் – இந்தியாவின் கடுமையான பதிலடி!

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, “ஆபரேஷன் புன்யன் அல்-மர்சூஸ்” என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இது “அசைக்க முடியாத அரண்” என்ற அர்த்தத்தை கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை தொடர முடிவு எடுத்திருப்பது உறுதியாகியுள்ளதால், எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வைட்டமின் B1 மாத்திரை சாப்பிட்டால் கொசு கடிக்காதா? உண்மையை தெரிஞ்சுக்க இதைப் படிக்க மறக்காதீங்க!

வைட்டமின் Bயை பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் முதன்முதலில் கண்டறியப்பட்ட தயமின் என்கிற வைட்டமின் B1 தான் நமது உடலின் ஒவ்வொரு திசுவும் இயங்குவதற்கான எனர்ஜியை தருகிறது.

Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1.

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

இந்த ஒரு உயிரினத்திற்கு மட்டும் புற்றுநோய் வராது… என்ன காரணம் தெரியுமா..?

பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய விலங்கு யானை. யானையின் சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட நம்முடையதைப் போன்றது. ஆனால் இவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், யானை நோய்களால் பாதிக்கப்படுவது அரிது. புற்றுநோய் கூட கிட்டத்தட்ட வராது. ஏனென்றால் ஒரு யானைக்கு மனிதனை விட மில்லியன் கணக்கான மடங்கு அதிக செல்கள் உள்ளன.

15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலேயே முறியடித்த இந்திய ராணுவம் – முழுத் தகவல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பீங்களா? உடல் ஆரோக்கியத்தில் இந்த பழக்கம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

உணவுடன் காபி, டீ அருந்துவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க பலவிதமான ஊட்டச்சத்துகள் தேவை. நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

“சிந்தூர்” நடவடிக்கை: பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா அதிரடித் தாக்குதல்!

இந்தியா இன்று (மே 7, 2025) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து “சிந்தூர்” என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் இந்துக்கள், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

antalya bayan escort