கார்த்திகை தீபம் தமிழர்களின் பழைமையான பண்டிகையாகும். அகநானூறு போன்ற நூல்களில் இதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகையை கொண்டாடுவதற்கான முக்கியமான காரணம், சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காகவுமேயாகும்.
தினமும் இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? மூட்டு வலி தொடங்கி புற்றுநோய் வரை…!
இஞ்சி என்பது மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சளி, மூட்டுவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி உள்பட பலவற்றிற்கு இஞ்சி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் திட்ட மாவட்ட அளவிலான பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமனம் செய்யும்போது, ஆசிரியர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி பின்பற்றப்படவில்லை.
மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும்படியான வேலையா? உஷார்..! பாதிப்பு லிஸ்ட் பெருசா போகுது!
ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும்படி பலரது வேலை முறையும், வாழ்க்கை முறையும் அமைந்துவிடுகிறது. இன்று பலரின் பணிச்சூழல் உட்கார்ந்தபடி வேலை செய்ய வேண்டிய வகையிலேயே உள்ளது. அதிக நேரம் உட்கார்ந்திருப்பது சமூகத்தில் சகஜமான செயலாகிவிட்டது.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? பெற்றோருக்கான யூஸ்ஃபுல் டிப்ஸ்!
குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் பலரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். மற்ற மாதங்களை விட, குளிர்காலத்தில் குழந்தைகளுக்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவார்கள்.
பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!
என்னதான் அறிவியலில் நாம் முன்னேறி இருந்தாலும், நாகரீக வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும், பூமியில் இருந்து மனிதன் செவ்வாய் கிரகத்துக்கு சென்று வந்தாலும், சில மூட நம்பிக்கையை நம்மால் மாற்றிக் கொள்ளவே முடியாது. அப்படி நம்மிடம் இருக்கும் மூடப்பழக்கங்களில் ஒன்றுதான் பூனை சகுனம்.
