அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர் மா.சு.! உண்மை வலிக்கும் என்றாலும் உரக்கச் சொல்வோம்! டாக்டர் பெருமாள் பிள்ளை திட்டவட்டம்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் அளித்த பேட்டியில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையதில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாளர்கள் உள்ளனர். காலிப் பணியிடங்களும் விதிகளின் படி நிரப்பப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
வெற்றிலையில் உள்ள டாப் 10 ஆரோக்கிய நன்மைகள்! Health benefits of Vetrilai!
இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. வெற்றிலை என்றால் முன்னோர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்துக் கொண்டு மெல்லக்கூடிய ஒன்றாக தான் பலரும் அறிந்திருப்போம். இதோடு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளில் வெற்றிலையை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். இதெல்லாம் வெறும் நடைமுறைகளாக மட்டுமல்ல, வெற்றிலையை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
வீட்டில் செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செடிகளுடனான உரையாடல்!
நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செடிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்கள் அழகுடன் கூடிய ஆறுதலையும் தருகிறது. இது உடல், மன ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளைத் தருகிறது.
ராஜராஜ சோழன் பிறந்தது எங்கே தெரியுமா? அந்த ஊர் தற்போது எப்படி இருக்கிறது?
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039 ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதய பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? பரிந்துரையை மீறினால் படு ரிஸ்க்!
நம் உடலை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியம். இது சோர்வைக் குறைப்பது, மனநிலையை மேம்படுத்துவது, எடை இழப்புக்கு உதவுவது என பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
