உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மாசுபடுத்திகளால் அதிக தூரம் பயணிக்க முடியும். எனவே அவை அசல் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கிறது.
ஸ்வஸ்திக் சின்னத்தை ஹிட்லர் தேர்வு செய்ததின் பின்னணி! ஸ்வஸ்திக் சின்னத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு?
பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்!
நாட்டின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று நமக்கு தெரியும். ஆனால் நமது நாட்டுக்கு என்று தேசிய இனிப்பு உள்ளது பற்றி நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்? இந்தியாவில் பண்டிகைளுக்கும் திருவிழாக்களுக்கும் எப்போதுமே பஞ்சமே இல்லை, இவற்றில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. பல வகையான இனிப்பு வகைகள் இருந்தாலும், நமது நாட்டிற்கு என தேசிய இனிப்பு உள்ளது.
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு சுற்றறிக்கை! ஐபெட்டோ கடும் கண்டனம்!
விநாயகர் சதுர்த்தி விழாவை பள்ளிகளில் கொண்டாடுமாறு சுற்றறிக்கை அனுப்புவதா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
வாழைக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியப்படவைக்கும் நன்மைகள்! Health Benefits of Vazhaikkai: A Nutritional Powerhouse!
பெரும்பாலும் வாழைப்பழங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாழைக்காய்க்கு கொடுக்கப்படுவது இல்லை. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என பலரும் ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என உணர்வீர்கள்.
உடல் வலி, காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிட்டா பயங்கர ரிஸ்க், உஷார்…! Avoid Taking Pain Medication Without Consulting a Doctor: Here’s Why!
தற்போதைய நிலையில், 10 வயது சிறுவர்கள் கூட மருந்து, மாத்திரைகளை எளிதாக கையாளுகிறார்கள். அதிலும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என எதுவாக இருந்தாலும் யாரிடமும் பரிந்துரை கேட்காமல் நேரடியாக மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறார்கள். சுய மருத்துவம் மிகப்பெரிய பிரச்சனையை உண்டு பண்ணும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
