Monday, February 16, 2026
Home Blog Page 97

பிளவுஸ், சுடிதார் தைக்கனுமா..? Appல் புக் பண்ணுங்க..! நாங்களே வீடு தேடி வர்றோம்..! டெய்லரிங் தொழிலில் புரட்சி செய்யும் 70 வயது இளைஞி!

பள்ளி விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்ட தையல்கலையை, திருமணத்திற்குப் பிறகு தனது தொழிலாக்கி, இன்று அதிலும் புதுமையான ஒரு ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து 25 பேருக்கு வேலை அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 70 வயது உமாவதி.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்குள் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக கூறுவதுபோல மாநில அரசு வேலைகள் மற்றும் தொழிற்கல்வியில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா?

ரயில் பயணத்துக்கு காப்பீடு இருப்பது தெரியுமா? வெறும் 35 பைசாதான்… ரூ.10 லட்சம் வரை இழப்பீடு! பதிவு செய்வது ரொம்ப ஈஸிதான்!

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திற்கு முதல் தேர்வாக இருப்பது இரயில் போக்குவரத்து தான். ஏனெனில், மற்ற போக்குவரத்துகளை விடவும் இரயிலில் பயணக் கட்டணம் குறைவு. இந்தியாவிற்குள் எங்கு செல்ல வேண்டும் என நினைத்தாலும், அதற்கு இரயில் பயணம் பெரும்பாலும் பாதுகாப்பானதாகவும், நமது பட்ஜெட்டிற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

வயநாடு பேரழிவுக்கு காரணமான சாலி ஆறு! பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாததன் பலனை அனுபவிக்கும் கேரளா!

0

சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான். சாலியாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு தான், மேற்கண்ட 3 கிராமங்களில் ஏற்பட்ட பெரு நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளத்தின் சூழலியல் ஆர்வலர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இன்று காலை 10 மணி நிலவரப்படி, 276 உடல்கள் சாலியாற்றில் இருந்து தான் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

வயநாடு நிலச்சரிவு! இஸ்ரோ புகைப்படங்களால் வெளியான பகீர் உண்மை! எச்சரிக்கையை புறக்கணித்ததா கேரள அரசு? 86,000 சதுர மீட்டர் நிலம் குளோஸ்!

வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவு குறித்து இதுவரை வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் சொல்லாத உண்மைகளை, இஸ்ரோ செயற்கைக்கோள்களால் (ISRO Satellites) எடுக்கப்பட்ட ஹை ரெசல்யூஷன் புகைப்படங்கள் (High resolution images) சொல்கின்றன. வயநாட்டில் உள்ள சூரல்மலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் செயற்கைக்கோள் படம் மற்றும் தாக்க வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா? ஐபெட்டோ அண்ணாமலை ஆவேசம்!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது இதயக் குமுறலின் ஒலி கேட்கவே இல்லையா?

முயல்கள் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்! Rabbit And Frog! நீதிக் கதை!

0

ஒரு காட்டில்  முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த  முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. அவைகளுக்கு அங்கு சுலபமாக சாப்பிட தினமும் உணவு கிடைத்தது. திடீரென்று கோடைக்காலம் வந்தது, வெப்பம் அதிகமானதால் அங்கே பச்சைப் பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.

antalya bayan escort