பள்ளி விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்ட தையல்கலையை, திருமணத்திற்குப் பிறகு தனது தொழிலாக்கி, இன்று அதிலும் புதுமையான ஒரு ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து 25 பேருக்கு வேலை அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 70 வயது உமாவதி.
வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!
பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்குள் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக கூறுவதுபோல மாநில அரசு வேலைகள் மற்றும் தொழிற்கல்வியில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா?
கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா? ஐபெட்டோ அண்ணாமலை ஆவேசம்!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது இதயக் குமுறலின் ஒலி கேட்கவே இல்லையா?
