Sunday, February 15, 2026
Home Blog Page 116

‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ கழுதைக்கும் கற்பூரத்திற்கும் என்ன தொடர்பு?

பல பழமொழிகள் கேள்விபட்டிருப்போம். நாம் தெரிந்து கொண்ட பழமொழிகளுக்கு பின் இருக்கும் அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.

காவல்துறை Vs போக்குவரத்துத்துறை! வலுக்கும் ஈகோ யுத்தம்! மவுனமாய் வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு!

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் சீருடையுடன் ஏறிய காவலர், பயணச்சீட்டை எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியது. இறுதியில் உடனிருந்த பயணிகள் சமாதானப்படுத்தியதால் அந்தக் காவலர் பயணச்சீட்டை வாங்கினார். இப்போது இந்த விவகாரம் போக்குவரத்துத்துறை – காவல்துறை இடையேயான ஈகோ மோதலாக உருவெடுத்துள்ளது.

16 பெத்துகிட்டு எப்படி பெருவாழ்வு வாழறது? ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ பழமொழிக்கு அர்த்தம்தான் என்ன?

பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது தமிழர் மரபு. குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர். “பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!” என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

பிவிஆர் ஐநாக்ஸில் நொறுக்குத் தீனி வருமானம் ரூ.1900 கோடி! டிக்கெட் விற்பனையை விட உணவு விற்பனையில் அசுர வளர்ச்சி!

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1,748 ஸ்கிரீன்களுடன் 360 திரையரங்குகளை இயக்கி வருகிறது. இந்த திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட, நொறுக்குத்தீனி மற்றும் பானங்களின் விலை அதிகம் என்று கூறப்படுவது உண்டு. ஓடிடி தளத்தின் ஒரு மாத சந்தாவை விட, பாப்கார்ன் விலை அதிகம்.

கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறீங்களா? எளிமையான சொல்யூஷன்! நிம்மதிக்கு கேரன்ட்டி!

திருமண முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்ன நிர்ணய முகூர்த்தம் என பல வகையான முகூர்த்தங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் பலரும் அறியாத ஒரு முகூர்த்தம் உண்டு. அது தான் மைத்ர முகூர்த்தம். இந்த முகூர்த்தம், கடனை அடைக்க உகந்த நேரம் என சாஸ்திர விதிகள் சொல்கின்றன. எளிதில் தீர்க்க இயலாத மிகப்பெரும் கடன் சுமையை குறைக்க மைத்ர முகூர்த்தம் கைகொடுக்கும் என்று *காலபிரகாசிகை* என்னும் ஜோதிட மூல நூலில் கூறப்பட்டுள்ளது.

CSK டீமை பலிவாங்கிய சீனியர் – ஜுனியர் அரசியல்! தோனியே இப்படிச் செய்யலாமா? மிஸ்ஸான டீம் ஸ்பிரிட்!

3 Mins Read : நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது என்றால் மிகையில்லை. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து பாதியிலேயே வெளியேறியது, 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்தது. சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களும் பெரிதாக சர்வதேச அனுபவம் பெற்றிருக்கவில்லை.

சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

தற்போதைய தலைமுறையினர் இயற்கையான இனிப்பை விட்டுக்கொடுத்து, உடலுக்குத் தேவைப்படுவதை விட அதிக அளவு வெள்ளை சர்க்கரை உட்கொள்வதைக் காண முடிகிறது. இதனால் சர்க்கரை மோசமானவையா என்றால், கண்டிப்பாக இல்லை. எல்லா சர்க்கரையும் தீங்கு விளைவிக்கும் என்பது மிகைப்படுத்தி கூறுவதாகும்.

antalya bayan escort