உலகளவில், சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மனித சமுதாயத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் உருவாகி, அதன் தாக்கங்களை பிற உயிரினங்களும் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த வகையில் உலகின் குப்பைத் தொட்டியாக கடல் மாறிக் கொண்டே இருக்கிறது. கடலில் எண்ணற்ற கழிவுகள் கலந்து வருவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கல்வித்துறையை கலவரத் துறையாக மாற்ற வேண்டாம்! G.O. No. 243 கல்வித்துறைக்கு சம்பாத்தியம் பெற்றுத் தரும் அரசாணையா? என ஐபெட்டோ கேள்வி!
ஜூலை 3-ந் தேதி முதல் தொடக்கக் கல்வித் துறையில் நடத்துவதாக அறிவித்துள்ள ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
ராக்கெட் வேகத்தில் உயரும் நூல் விலை! கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு!
கொரோனா பாதிப்பால் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி முடங்கியிருந்த நிலையில் தற்போது மெல்ல சீராகி வருகிறது. இந்த மாவட்டத்தில் சுமார் 400 ஏற்றுமதியாளர்கள் உள்ள நிலையில், நூல் விலை ஏற்றத்தால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மாநில அரசுகளுடன் மோதல் போக்கு! நாடு எப்படி முன்னேறும் என கெஜ்ரிவால் கேள்வி?
இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சாமானிய மனிதர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசானது மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீர்வு காரண வேண்டும்.
இனி 8 போடமலே லைசென்ஸ் வாங்கலாம்! மத்திய அரசின் புதிய விதிமுறைகள் அமல்!
ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
🔥 அறிவாலயத்தில் சாதிப் பாகுபாடு! “பட்டியலினத்தவர் என்பதால் அனுமதி மறுப்பா?” – திமுக முன்னாள் MLA ஆவேசம்!
திருத்துறைப்பூண்டி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேற்று சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை.
