Thursday, February 12, 2026
Home Blog Page 2

அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥

ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில், “பிப்ரவரி 8-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும், அதில் முதலமைச்சர் கலந்து கொள்வார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

“60% அதிகரித்த குற்றங்கள்! – கஞ்சா போதையில் சீரழியும் தமிழகம்! – ஸ்டாலினின் ‘மாய உலகம்’ அம்பலம்! – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிகக் கொடுமைகள் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

வேங்கைவயல் முதல் நாங்குநேரி வரை: நீதிக்காகக் காத்திருக்கும் 3 ஆண்டுகள்! 2026 தேர்தலில் கிழியும் திமுகவின் ‘சமூக நீதி’ பிம்பம்!

4 Mins. Read : ஒட்டுமொத்த மனித குலத்தையே உறைய வைத்த புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று இன்றுடன் (டிசம்பர் 26) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. “யாரையும் பின்தங்க விடமாட்டோம்” என முழங்கும் திராவிட மாடல் ஆட்சியில், வேங்கைவயல் ஒரு தீராத வடுவாகத் தொடரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒன்றிணைந்த ‘பங்காளிகள்’: திமுகவை வீழ்த்த எடப்பாடியார் – டிடிவி மெகா கூட்டணி!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வைகோவின் கூட்டணி ட்விஸ்ட்கள்! வாரிசு அரசியலை எதிர்த்துவிட்டு வாரிசுக்காகத் தஞ்சமடைந்த சோகம்: முரண்பாடுகளின் உச்சமான மதிமுக!

‘கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்.’

கஞ்சா போதையில் இரட்டைக் கொலை! விளம்பரம் ஜொலிக்குது… கொலைகள் பெருகுது! காவல் துறையும், ஆட்சி நிர்வாகமும் தூங்குகிறதா?

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்று அதிமுக தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதன் கொடூர விளைவாக, திருவள்ளூரில் பொங்கல் பண்டிகை இரட்டைக் கொலையுடன் முடிந்துள்ளது. கஞ்சா போதையில் நடந்த இந்தச் சம்பவம், “விடியல் ஆட்சி” என விளம்பரம் செய்யும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதற்கான இன்னொரு சான்றாக மாறியுள்ளது.

“பொங்கல் நாளில் ஆசிரியர்களுக்குச் சிறையா?” – திமுக அரசின் அடக்குமுறைக்கு அன்புமணி கடும் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், கடந்த 8-ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்றும் கைது செய்யப்பட்டனர்.

antalya bayan escort