Friday, February 13, 2026
Home Blog Page 20

அதிகாரி மேல் புகார் கொடுத்தா யார் விசாரிக்கிறாங்க தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரி தான்! – மக்கள் நம்பிக்கையை குலைக்கும் ‘முதலமைச்சரின் முகவரி’(CM Cell)!

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு தீர்க்கும் நோக்கில் “முதலமைச்சரின் முகவரி” (CM Cell) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. ஆனால், அந்த போர்ட்டலின் செயல்பாடு குறித்து சமீபத்தில் பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி DT Next நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயை வெல்லும் புதிய மருந்து: வாழ்நாளை இரட்டிப்பாக்கும் கேபிவசெர்டிப்!

சமீபத்தில் கண்டறியப்பட்ட கேபிவசெர்டிப் (Capivasertib) என்ற புதிய மருந்து, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மருந்து, புற்றுநோயாளிகளின் வாழ்நாளைக் குறிப்பிடத்தக்க அளவில் நீட்டிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, வேல்ஸில் உள்ள மருத்துவமனைகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது முதன்முறையாக வழங்கப்பட்டு வருவது, மருத்துவ உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.

மரணத்தை தள்ளிப்போட்டு, முதுமையை நிறுத்தும் முயற்சி! நெக்ரோசிஸ் ஆராய்ச்சி – மருத்துவத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துமா?

முதுமை மற்றும் மரணம் குறித்து மனிதர்கள் நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மரபணு மாற்றம், உணவுக் கட்டுப்பாடு, யோகா, அதிசய மருந்துகள் என பல பாணிகள் பரிசோதிக்கபட்டுள்ளன. ஆனால் முதுமையின் பாதையைத் தடுக்கும் வழி இன்னும் முழுமையாக காணப்படவில்லை. இந்த நிலையை மாற்ற, விஞ்ஞானிகள் இப்போது “நெக்ரோசிஸ்” எனப்படும் செல் இறப்பை கேந்திரமாகக் கொண்டு புதிய மருத்துவ வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

நெருக்கடியில் இந்திய ஜனநாயகம்: எமெர்ஜென்சியின் 50 ஆண்டு கால பாடம்! மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திமுக?

1975-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். ஜூன் 28-ம் தேதி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு சிறிய இரங்கல் செய்தி, இந்திய ஜனநாயகத்தின் மரணத்தை மறைமுகமாகச் சொன்னது.

ம.பொ.சி. : சென்னைக்கு உயிர் கொடுத்த தமிழர்! மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த ஆளுமை!

1968 ஆம் ஆண்டு, அதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, ‘தமிழ்நாடு’ என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவால், அந்த தலைவர் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.

மரபணு அறிவியல்: தட்பவெப்ப சவால்களைத் தாங்கி முழுமையான சாகுபடி! உணவுப் பாதுகாப்பிற்கு ஒரு புதுப் பாதை!

அதிகரித்து வரும் வெப்பம், வறட்சி, அதீத மழைப்பொழிவு, மற்றும் கரியமில வாயுவின்(carbon dioxide – CO2) செறிவு அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு, உணவுப் பயிர்களைக் காப்பாற்ற மரபணு ரீதியான திருத்தங்கள் உதவும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிமையான வழி! இந்த 10 ஜூஸ் ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்க!

நோய்களை எதிர்த்துப் போராடவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியம். சுவையான மற்றும் சத்தான பழங்கள், காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உங்கள் உணவில் கூடுதல் சத்துக்களை சேர்க்கவோ அல்லது ஆரோக்கியமான பானத்தை அருந்தவோ விரும்பினால், இந்த 10 ஜூஸ் ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்கள்.

antalya bayan escort