Friday, February 13, 2026
Home Blog Page 21

திட்டமிடல் இல்லாத திமுக அரசு – தடம் புரளும் சென்னையின் வளர்ச்சி! புயலாக கிளம்பும் EPS விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளரும் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, டெக்கன் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் 23 ஜுன் 2025 அன்று கட்டுரை எழுதியுள்ளார். அதில், “சில வாரங்களுக்கு முன், கோடைகால வெயிலுக்கு மத்தியில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையம் வழக்கத்தை விட வெறிச்சோடிப் போயிருந்தது. போக்குவரத்து நெரிசலோ, பயணிகள் கூட்டமோ இல்லை.

பருக்களை விரட்ட சூப்பர் டிப்ஸ்: தவிர்க்க வேண்டிய 3 உணவுகள் இதுதான்!

சருமத்தில் உள்ள துளைகள் அடைபடுவதால் பருக்கள் உருவாகின்றன. இது அழுக்கு, குப்பைகள், மேக்கப் மற்றும் வியர்வை உங்கள் துளைகளில் குவிந்து வருவதால் ஏற்படலாம். சரியான சுகாதாரம் மற்றும் சருமப் பராமரிப்பு மூலம் இந்த வகை பருக்களை எளிதில் தடுக்கலாம்.

நிர்வாக மாறுதல் முறைகேடு: ஆசிரியர்களின் கண்ணீரும், ஜனநாயகத்தின் கேள்வியும்! ஐபெட்டோ சுளீர்!

அரசியல் களத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கும் விதமாக, தமிழ்நாடு ஆசிரியர்கள் சந்திக்கும் ஒரு பெரும் சவால் தற்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கல்வித்துறை நிர்வாக மாறுதல்களில் நடைபெறும் முறைகேடுகள், ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.

பாம்புக்கடி: உயிர் காக்கும் கோல்டன் நிமிடங்கள்! செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..!

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், பதற்றமும் உயிர் பயமும் ஏற்படுவது இயல்பு. ஆனால், அந்த பதற்றம்தான் முதல் எதிரி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பாம்புக்கடி ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. உலக அளவில் நிகழும் பாம்புக்கடி இறப்புகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில்தான் நிகழ்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை.

தகுதியற்ற அரசியல் ஆலோசகர்களின் பெருக்கம்: இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு புதிய சவால்!

இந்திய அரசியலில், தேர்தல் வியூக நிபுணர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் இந்திய அரசியல் ஆலோசனைத் துறையில் புதிய நெருக்கடிகளும் உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிகளைத் தாண்டி, வேட்பாளர்களாக களமிறங்க விருப்பப்படுவோர் தேர்தல் வியூக நிபுணர்களின் உதவியை நாடலாம். அவர்களுக்கான கட்டுரையும் இது.

பேரீச்சம்பழம்: இயற்கையின் இனிப்பு மிட்டாய்! ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் அதிசயிக்க வைக்கும் அற்புதம்!

பேரீச்சம்பழம், “இயற்கையின் இனிப்பு மிட்டாய்” என்று அழைக்கப்படுவதுண்டு. பல நூற்றாண்டுகளாக அதன் அற்புதமான சுவைக்காகவும், குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் போற்றப்படும் பேரீச்சம்பழம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது.

உலக யோகா தினம்: அரசியல் அரங்கிலும் ஆரோக்கிய வாழ்விலும் ஒருமித்த குரல்!

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் ஒருசேர வழங்கும் யோகக்கலை, காலத்தால் அழியாத பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாகும். இந்த நாளில் யோகாவின் முக்கியத்துவத்தையும், அது நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்பது அவசியமாகிறது.

antalya bayan escort