இந்துக்களின், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் ஆகியவற்றை இந்து மத முறைப்படி கொண்டாடக் கூடாது என்று திமுக தாய்க் கழகமும், திமுக கூட்டணி கட்சியும் கூறியுள்ளது.
🌧️ ரெட் அலெர்ட்: இன்று 8 மாவட்டங்களில் மிக அதிக கனமழை! புயல் சின்னம் வலுப்பெறுகிறது – உங்கள் மாவட்டத்தில் மழையா?
தமிழகத்தில் இன்று (அக் 21) 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு தாயால் தன் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தர இயலுமா என்றால் முடியாது என்பதே உண்மை.
ஹோட்டல்களில் நாளை முதல் விலையேற்றம்! ஜெட் வேகத்தில் எகிறும் பெட்ரோல், டீசல் விலை!
கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
சிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிப்பது ஏன்? இரத்த வகை, நிறம், வாசனையை அறியும் திறன் கொசுக்களுக்கு உண்டா?
கொசுக்கள் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், மிகவும் கொடியவை. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொசுக்களால் நிறைய நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, கொசுக்கள்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய விலங்கு ஆகும். கொசுக்கள் மனிதர்களை 5 முதல் 15 மீட்டர் (சுமார் 16 முதல் 49 அடி) தூரத்திலிருந்து பார்க்கும் திறன் கொண்டது.
‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள்! ராக்கெட்ரி சிறந்த திரைப்படம்! அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர்!
இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
சென்னையை உலுக்கும் ஒலி மாசு: இரத்த அழுத்தம் முதல் மனநலம் வரை – தவிக்கும் போக்குவரத்து காவலர்கள்..!
சென்னை போக்குவரத்துக்கு ஓய்வே இல்லை. நெல்சன் மாணிக்கம் சாலை – அமைந்தகரை சந்திப்பு உள்பட பல்வேறு பரபரப்பான பகுதிகளில், சத்தம் நிறைந்த ஹாரன்கள் மற்றும் அதிவேக வண்டிகளின் இரைச்சலுக்கு மத்தியில், ஒரு போக்குவரத்துக் காவலர் கிட்டத்தட்ட பகல் முழுவதும் பணியில் இருக்கிறார்.
