Friday, February 13, 2026
Home Blog Page 375

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான ஆல்பம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

பெரியாறு அணை உறுதித்தன்மைக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ‘ஆல்பம்’ பாடலை தயாரித்து, பீதியைக் கிளப்பும் வகையில் ‘வீடியோ’ வெளியிட்டதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிட்டோஜாக் போராட்டம் மிகப்பெரிய வெற்றி! துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் முறைகேடுகள் வெளிவரும்! ஐபெட்டோ பகிரங்க எச்சரிக்கை!

70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

குழந்தைப் பேறுக்கு கைகொடுக்கும் வேர்க்கடலை! பிரமிக்க வைக்கும் பயன்கள்!

3.00 Mins Read : நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப் பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

பாகற்காய்: கசப்பில் கரையும் நோய்கள் – ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் செரிமானம் வரை அற்புதப் பலன்கள்!

பாகற்காயின் கசப்பிற்குள் மறைந்திருக்கும் மகத்தான ஆரோக்கிய ரகசியங்கள் ஏராளம். இது, பூசணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடியாகும். இந்தக் காய், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் இயற்கையாகவே வளர்கிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவும், குறிப்பிடத்தக்க மருத்துவப் பலன்களுக்காகவும் உலகளவில் இது பயிரிடப்படுகிறது.

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி படுகொலை: அரைப்படி நெல்லுக்காக 44 உயிர்கள் சாம்பலான கருப்பு வரலாறு!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு கருப்பு அத்தியாயமான கீழ்வெண்மணி படுகொலை, 1968-ல் நடந்த ஒரு கொடூரச் சம்பவம். இது இன்றும் தமிழக வரலாற்றில் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

ஹிண்டன்பர்க் ஆய்வின் மூலம், அதானி குழுமத்துக்கும், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சிறிய அடிகார்ப்(Adicorp) என்ற நிறுவனத்துக்கும் உடனான தொடர்பு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2022-ல் அதிக வசூல் செய்த படங்கள்! முதல் இடம் பிடித்தது பொன்னியின் செல்வன்!

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு,  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

antalya bayan escort