Tuesday, March 10, 2026
Home Blog Page 378

சாதியை அணையா அடுப்பில் போட்ட அருட்பிரகாச வள்ளலார்! மனித குலத்துக்கே வழிகாட்டும் பெருமகனாரின் அறமும், ஜீவகாருண்யமும்!

வடலூர் இருக்கும் கடலூரில், மதத்தை அபின்(கஞ்சா) என்று வரையறுத்த மாச்சியவாதிகள் ஒன்று கூடி, வள்ளலார் பெருமகனின் 200 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அந்த மெய்ஞானியின் தேவை இன்னமும் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

antalya bayan escort