வடலூர் இருக்கும் கடலூரில், மதத்தை அபின்(கஞ்சா) என்று வரையறுத்த மாச்சியவாதிகள் ஒன்று கூடி, வள்ளலார் பெருமகனின் 200 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அந்த மெய்ஞானியின் தேவை இன்னமும் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.