Thursday, February 12, 2026
Home Blog Page 4

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி படுகொலை: அரைப்படி நெல்லுக்காக 44 உயிர்கள் சாம்பலான கருப்பு வரலாறு!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு கருப்பு அத்தியாயமான கீழ்வெண்மணி படுகொலை, 1968-ல் நடந்த ஒரு கொடூரச் சம்பவம். இது இன்றும் தமிழக வரலாற்றில் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்! தில்லையில் கொடியேறியது! 10 நாட்கள் திருவிழா கோலம் – ஜனவரி 3ல் நடராஜரின் பேரானந்தத் தாண்டவம்!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. ஜன.2ம் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவும், ஜன.3ம் தேதி சனிக்கிழமை ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

Government Took Our Patience for Weakness”: Teachers Declare Statewide Shutdown from Jan 6 – AIFETO Annamalai!

With strong warnings, V. Annamalai, the National Secretary of the All India Federation of Elementary Teachers’ Organisations (AIFETO), and Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani, has announced a statewide strike that is set to start from January 6, 2026.

🔥ஏமாற்றிய திராவிட மாடல் – இனி பேச்சுவார்த்தை இல்லை, போராட்டம்தான்! உரிமைப் போர்! ஐபெட்டோ அதிரடி!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியப் பெருமக்களே… அரசு ஊழியர்களே… நமது பொறுமையை அரசு பலவீனம் என்று நினைத்துவிட்டது. நேற்று (22.12.2025) அமைச்சர்கள் குழுவுடன் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ(JACTO-GEO & FOTO-GEO) கூட்டமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை, நமது உரிமைகளை மீண்டும் ஒருமுறை பறிக்கும் முயற்சியாகவே அமைந்ததால், உடன்பாடு ஏற்படவில்லை.

பாரதி என்பவன் தமிழனின் கர்வம்! சீண்ட நினைத்தால் சிதறிப்போவீர்கள்! – ‘ஆத்திகர் படை’ கண்டனம்!

“அக்னிக் குஞ்சு” என்று தன்னை அழைத்துக்கொண்டு, அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்தையும், அதன் ஆன்மிகப் பண்பாட்டையும் தன் கவிதைகளால் தட்டி எழுப்பிய சித்தாந்தச் செம்மல் மகாகவி பாரதி. அந்தப் புரட்சியாளரை, வரலாற்றுத் திரிபுவாதிகள் சிலர் தரம் தாழ்ந்து வசைபாடுவதை ஆத்திகர் படை கடுமையாக கண்டித்துள்ளது.

பாரதி ஒவ்வொரு தமிழனின் ஆன்மா! மகாகவியை இழித்த கயவர்களை முடக்கு! – படைப்பாளர்கள் சங்கமத்தின் அதிரடி எச்சரிக்கை!

“பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றும், “செந்தமிழ் தேனீ” என்றும் உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் யுகபுருஷன் மகாகவி பாரதியை, திராவிட இயக்கச் சார்பு நபர்கள் சிலர் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் இழிவாகப் பேசியிருப்பது கண்டு தமிழினமே கொதித்துப் போயிருக்கிறது. தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைக்க முயலும் இந்த இழிசெயலைப் படைப்பாளர்கள் சங்கமம் வன்மையாகக் கண்டிக்கிறது.

“வேளச்சேரி முதல் மயிலாப்பூர் வரை… 2026 வெற்றியை இலக்காகக் கொண்டு அனல் பறக்கும் விருப்ப மனுத்தாக்கல்!”

“2026-ல் கோட்டையில் கொடியேற்றுவது எடப்பாடியார் தான்!” என்ற ஒற்றை இலக்கோடு, அதிமுக தலைமை அலுவலகமான ‘புரட்சித்தலைவி அம்மா மாளிகை’ விழாக்கோலம் பூண்டுள்ளது. டிசம்பர் 15 தொடங்கி நடைபெற்று வரும் விருப்பமனு விநியோகத்தில், மூன்றாம் நாளான இன்றும் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் குவிந்து வருகின்றனர்.

antalya bayan escort