தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “75ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத விழாவில், மத்திய அரசுக்கு இணையான மூன்று விழுக்காடு அகவிலைப்படியினை 2022 சூலை முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
SBI-ஐ தொடர்ந்து வட்டியை உயர்த்தும் மற்ற வங்கிகள்! எந்தக் கடனுக்கு EMI அதிகமாகப் போகிறது?
எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரித்துவிட்ட நிலையில், மற்ற வங்கிகளையும் வட்டியை உயர்த்த முடிவுசெய்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு, எழுதும் திறன் இல்லை! கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வழங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
டைப் 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்தான், ஆனால் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கவனமாக சமைப்பதன் மூலம், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட உருளைக்கிழங்கை சாப்பிட முடியும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் பி, சி மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
இரத்த ஓட்டம் என்பது உடல் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் எ.வ. வேலு! ஊழல் அதிகாரிகள் மீது DVAC வழக்குப் பதிய அனுமதி மறுப்பு! அதிரடியாக நுழையப்போகும் ED!
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் தரமற்ற பணிகளால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமைச்சர் எ.வ. வேலுவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; ஏனெனில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுப்பதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.
பெட்ஷீட்டுகளை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? படுக்கை விரிப்பில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா?
பெட்ஷீட்டுகளை தவறாமல் துவைப்பது என்பது பல் துலக்குவது போன்று முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் படுக்கைகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அதாவது நாளின் பெரும்பகுதியை படுக்கையில் செலவிடுகிறோம், ஒப்புக்கொள்கிறீர்களா? வார இறுதி நாட்கள், படுக்கையில் சோம்பேறித்தனமாக கழிக்கப்படுகிறது. எனவே, படுக்கையை சுத்தம் செய்வதை, முக்கிய வீட்டு வேலைகளில் ஒன்றாக கருதுவது முக்கியம்.
