Monday, February 16, 2026
Home Blog Page 59

பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு சுற்றறிக்கை! ஐபெட்டோ கடும் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி விழாவை பள்ளிகளில் கொண்டாடுமாறு சுற்றறிக்கை அனுப்புவதா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் 10 வகையான உணவுகள்! Anti-Inflammatory Foods!

உடல் அழற்சி அல்லது வீக்கம் (Inflammation) என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு இயல்பான, பாதுகாப்பு எதிர்வினை. காயம் ஏற்பட்டாலோ, தொற்று ஏற்பட்டாலோ, அல்லது ஏதேனும் ஒரு பாதிப்பு வந்தாலோ, உடல் தானாகவே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடும். இந்த முயற்சியின் ஒரு பகுதிதான் அழற்சி.

டிஎன்பிஎஸ்சியை பிரித்து புதிய ஆள்தேர்வு வாரியம் அமைக்க திட்டம்! அரசுப் பணியாளர் தேர்வு முறை வலுவிழந்துவிடும் என பாமக கண்டனம்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளிகள் நாளை திறப்பு! 1450 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒருவாரத்திற்குப் பாடங்களுக்குப் பதிலாக புத்துணர்ச்சிப் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக தொடருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோருவது குற்றமா? சங்க பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பயின்று வரும் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேண்டுகோள் விடுத்த சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் மீது 17(B)ன் நடவடிக்கை எடுப்பது நியாயமா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

🔎 தடயவியல் உலகை அதிர வைத்த AI! கைரேகைகள் தனித்துவமானவை அல்ல: புதிய ஆய்வு மூலம் நிரூபணம் – சட்ட அமைப்பில் புரட்சி!

நியூயார்க் : ”ஒவ்வொரு கைரேகையும் தனித்துவமானது” என்ற வழக்கமான நம்பிக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. இதுவரை குற்றவியல் வழக்குகளில் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட கைரேகை பகுப்பாய்வின் நம்பகத்தன்மையை இந்த கண்டுபிடிப்பு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. எர்த்.காம் இணைய இதழில் ஆங்கிலத்தில் வெளியான செய்தியை தமிழில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

antalya bayan escort