Monday, July 7, 2025
Home Blog Page 6

பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். சுமார் 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கும்பகோணத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை! உலகம்போற்றும் கணிதமேதையின் 133-வது பிறந்தநாள்!

கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான இன்று, தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், விளம்பர வெளிச்சங்களில் மின்னும் அரசியல் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களை அறிந்துள்ள நம் சமூகம், நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை போற்றுவது இல்லை என்பது கசப்பான உண்மை.

சமூக நீதியை சீர்குலைத்து சாதிக் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறாரா திருநெல்வேலி மாவட்ட சிஇஓ? நடவடிக்கை எடுக்க ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமாரால், நாங்குநேரி போன்று இன்னொரு சம்பவம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட வேண்டும்.

த.வெ.க. தனித்துப் போட்டி: பலம்பெறும் அதிமுக கூட்டணி! சிதறும் திமுக வாக்கு வங்கி; சவால்கள் பற்றிய விரிவான அலசல்!

சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் புதிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வரைபடத்தை அப்பட்டமாக மாற்றியமைத்துள்ளன.

வான், தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்! போர் நிறுத்தம் கோராத ஜி7 கூட்டமைப்பு நாடுகள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.

இராமாயணமும், மகாபாரதமும் குப்பைகள்! சமூகத்தை சீரழித்துவிட்டதாக திருமாவளவன் ஆவேசம்!

பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர் என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுதலைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?

மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.

antalya bayan escort