முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
இந்த டெல்டாக்காரர்தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மீண்டும் பொய் பேசும் திருமாவளவன்! பிராமணர்களை இகழ்வதாக நினைத்து திருவள்ளுவர் பற்றி சர்ச்சை!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் சர்மா–வை இகழந்தும், கருணாநிதியே ஆகச் சிறந்த சாதி ஒழிப்புப் போராளி போலவும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த இரத்த வகை உடையவர்கள் இளமையாகவே இருப்பார்களாம்! உங்க பிளட் குரூப் அதுதானான்னு செக் பண்ணுங்க..!
நம்மில் ஒவ்வொருவரும் தங்களை எப்போதும் இளமையாக காட்டிக் கொள்ளவே விரும்புவோம். அதற்காக பல வழிமுறைகள், உணவுப் பழக்கங்கள், அழகுக் குறிப்புகள் போன்றவற்றை பின்பற்றவும் செய்வோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் வயதான அறிகுறிகள் முகத்திலேயே தெரிந்து விடும். வயதானதை மறைக்கப் பெரும்பாலும் மேக்கப் செய்து கொள்வது, அழகு சிகிச்சையை மேற்கொள்வது என பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுவர்.
