Monday, February 16, 2026
Home Blog Page 79

தூக்கத்துக்கான 3-2-1 ரூல்! இந்த விதியைப் பின்பற்றினால் விரைவான, ஆழமான தூக்கம் வருமா? 

தற்போதைய அவசர காலத்தில் முறையாக தூங்குவது பெரும்பாலானோருக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு ஆகியவை தூக்கத்தை கடுமையாக பாதிக்கின்றன. விரைவாகத் தூங்க உதவும் விதியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முடிவு பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள்! அரசின் செயலற்ற தன்மையால் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கப்போகும் சென்னை?

சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு ‘மழை’ என்றாலே ஒருவித அச்சம் அப்பிக்கொள்கிறது. ஒரேயொரு மணி நேரம் கனமழை பெய்தாலே தெப்பக்குளமாகக் காட்சியளிக்கும் சாலைகள், வீடுகளுக்குள் புகுந்துவிடும் வெள்ளம், அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் அவலநிலை என ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலங்களில் தமிழக மக்கள் பரிதவிக்கிறார்கள்.

ஈயின் மூளையில் என்னதான் இருக்கிறது? கசகசா அளவிலான பிரமிப்பூட்டும் ஈக்களின் மூளை!

ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும்; இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன.

மழைக்காலத்தில் கலைநிகழ்ச்சி தேவையா? மேலிடம் என்றால் அமைச்சரா, ஒன்றிய அரசா? கல்வித்துறைக்கு ஐபெட்டோ அழுத்தமான கேள்வி!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், தமிழ்நாட்டில் பணியாற்றி வருபவர்களுக்கு ஒன்றிய அரசு ஊதியத்தை விடுவிப்பதில் காலதாமதப்படுத்தி வந்தாலும் 32,500 பேருக்கு 100 கோடி நிதியினை விடுவித்து தீபாவளிக்கு ஆசிரியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை உணர்வுடன், செப்டம்பர் மாத ஊதியத்தினை வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்க டென்ஷனான ஆளா..? உஷார்..! உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

உடல் ஆரோக்கியத்துடன் ஒப்பிடும் போது மன ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. சமீப காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவிட்-19- க்குப் பிறகு இந்த சிக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது.

வித்தியாசமான சுவையில் ஆந்திர ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம்! செய்துதான் பாருங்களேன்!

ஒவ்வொரு வீடுகளிலும் புளி ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், கடுகு ரசம், தூதுவளை ரசம் என விதவிதமாக ரசம் வைத்து சாப்பிடுவோம். சீக்கிரம் சமைக்கும் ரெசிபி என்பதால் அவசர நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி ரசம் இடம் பெற்றிருக்கும்.

நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள ஆபத்து தெரியுமா? Dangers of eating food in newspaper!

வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற ‘நியூஸ் பேப்பர்‘ எனப்படும் செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

antalya bayan escort