குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இரவு சாப்பிட்ட பிறகு இதை செய்யவே செய்யாதீங்க..! 7 Things You Should Never Do After Dinner!
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிலர் தூங்குவார்கள். சிலர் குளிப்பார்கள். சிலர் புகைபிடிப்பார்கள். ஆனால் இரவு உணவுக்குப் பிறகு இது போன்ற சில விஷயங்களை செய்யவே கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
2025-ல் யாருக்கு ஏற்றம்..? யாருக்கு ஏமாற்றம்..? ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்!
ஜோதிட ரீதியாக 2025-ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். காரணம் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி என அடுத்தடுத்து மூன்று முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. ஆண்டு கிரகங்களின் பெயர்ச்சி வரிசையாக நடைபெற உள்ளதால் பல அதிரடி மாற்றங்கள் 2025-ல் நிகழ உள்ளன.
‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? சிறுமி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்! காவல்துறைக்கே தலைகுனிவு!
(ஜுனியர் விகடன் இணையதளத்தில் மேகலாஸன் எழுதியுள்ள செய்திக்கட்டுரையை வேல்ஸ் மீடியா வாசர்களுக்காக பதிவிடுகிறோம்)
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக ‘சவுக்கு சங்கர்’ மீது அடுத்தடுத்து குண்டர் சட்டத்தில் வழக்குகள். நிமிடங்களில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் கை உடைக்கப்பட்டது! ‘பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்’ என்று போகிற போக்கில் வாயைத்திறந்த திரைப்பட இயக்குநர் மோகன்ஜி… அடுத்த நொடியே கைது. சிறையில் மோகன்ஜிக்கு அடி, உதை.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்! பேக் ஃபயர் ஆகும் அமைச்சர் பதவி! நிபந்தனை ஜாமீன் தற்காலிக ‘ரிலீஃப்’ தானா?
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி மனுதாரர் தரப்பை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமா? என திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.
MBBS சேர்க்கையில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்! RTI மூலம் வெளியான உண்மை! 7.5% இட ஒதுக்கீட்டால் பலன்பெற்ற 3,250 ஏழை மாணவர்கள்!
இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்கியதன் மூலம், மருத்துவக் கல்லூரிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியில் முயற்சியால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவிகித இடஒதுக்கீட்டால் குறிப்பிடத்தக்க சாதனையாக இது நிகழ்த்தப்பட்டுள்ளது.
