இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்துள்ளது.
இதய அறுவை சிகிச்சை நிபுணரின் பகீர் எச்சரிக்கை: ‘இந்த 4 உணவுகள் விஷம்’ – கட்டாயம் தவிர்க்க வேண்டும்!
நாம் தினமும் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் நமது உடல் நலனை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த நிலையில், டிக்டாக் மூலம் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி லண்டன், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு கட்டாயம் தவிர்க்க வேண்டிய 4 வகையான உணவுகள் மற்றும் பானங்கள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது இந்த எச்சரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ’தி ஹார்ட்டி சோல்’ இணைய இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தை பார்ப்போம்.
இனி முகவரி தேடி அலைய வேண்டாம்! வருகிறது ‘டிஜிபின்’… தபால் துறை தொடங்கி வைத்த புதிய புரட்சி!
நமது இந்தியத் தபால் துறை, 1972 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நமது முகவரிகளின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்த ‘பின்கோடு’க்கு (PIN code) இப்போது ஒரு டிஜிட்டல் மாற்றீட்டைக் கொண்டு வந்துள்ளது தபால் துறை. ‘டிஜிபின்’ (DIGIPIN) என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பு, இனி உங்கள் முகவரியை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டும் ஒரு அற்புதமான வசதியாகும்.
தமிழகக் கல்விக் கொள்கைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் கசிந்தன! NEET – JEE கோச்சிங் சென்டர்களுக்குத் தடை, RTE நிதி நிறுத்தம்!
சென்னை, ஜூன் 10, 2025: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழ்நாட்டுக்கென ஒரு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை (SEP) வகுக்க அமைக்கப்பட்ட நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, சில அதிரடியான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அரசிடம் வழங்கப்பட்ட இந்த 550 பக்க அறிக்கை, இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாத நிலையில், முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன.
அழற்சியை விரட்டணுமா? தினசரி ஒரு கப் இந்த டீ போதும்! – அதிசய பானங்கள்! Anti-Inflammatory Teas!
நமது உடலில் ஏற்படும் அழற்சி (inflammation) இருவகையானது. காயங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உதவும் தற்காலிக அழற்சி ஒரு நல்ல விஷயம். ஆனால், இந்த அழற்சி நாள்பட்டதாக (chronic) மாறும்போதுதான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. இதைப்பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம்.
மன அமைதியை தேடுகிறீர்களா? உங்கள் தினசரி வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த 3 நிமிடம்!
பரபரப்பான இந்த உலகில், அமைதியையும் ஆனந்தத்தையும் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், வெறும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் மன நிம்மதியைப் பெறலாம் என்கிறது ஒரு எளிய தத்துவம். கடமைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள் என மூழ்கித் தவிக்கும் நமக்கு, இந்த மூன்று நிமிடங்கள் எப்படி உதவும் என்பதை ஒரு நெகிழ்ச்சியான கதை மூலம் புரிந்துகொள்வோம்.
பூமி உருவான கதை: 460 கோடி ஆண்டுப் பயணம் – விண்கற்கள் முதல் மனிதர்கள் வரை!
460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது பூமி, இன்று நாம் காணும் நிலைக்கு எப்படி வந்தது? எரிமலைகள், விண்கற்கள், பனி யுகங்கள் எனப் பல சவால்களைக் கடந்து உயிர்கள் தோன்றிய கதை ஒரு மாபெரும் பயணம். விண்வெளிப் புழுதி மேகத்தில் இருந்து ஒரு உருகிய பந்து, பின்னர் உயிர்கள் செழிக்கும் நீலக் கோளமாக மாறியது எப்படி என்பதை எர்த்.காம் இணைய இதழ் ஆங்கிலத்தில் விரிவாக எழுதியுள்ளது. அதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.