Thursday, February 12, 2026
Home Blog Page 9

விவசாயிகளின் கண்ணீர்த் தீபாவளி! நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் முளைத்தது ஏன்? – EPS ஆவேசம்!

தஞ்சாவூர் : நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. அவர்களுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் போனது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக-வை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது – ஆர்.பி.உதயகுமார்!

அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.

🌧️ ரெட் அலெர்ட்: இன்று 8 மாவட்டங்களில் மிக அதிக கனமழை! புயல் சின்னம் வலுப்பெறுகிறது – உங்கள் மாவட்டத்தில் மழையா?

தமிழகத்தில் இன்று (அக் 21) 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தங்கம் விலை பவுன் ₹1 லட்சத்தை நோக்கிப் பாய்ச்சல்! விலை உயர்வுக்கு டிரம்ப் காரணமா? நகை வாங்கலாமா?

உலகளாவிய நிகழ்வுகளே இந்தியத் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முதன்மைக் காரணமாக உள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளால், இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

கரூர் சம்பவத்தில் மர்மம் – உண்மையை மறைக்கும் திமுக அரசு: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

“கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் கூட்டத்தில் திட்டமிட்ட சதி! கரூர் விவகாரம் குறித்து எடப்பாடியார் அளித்த பகீர் தகவல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம் சரியான முறையில் நடக்கக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுப் பிரச்சினை உருவாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புயல் வேகத்தில் எகிறும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.91,000 கடந்து வரலாற்று உச்சம்! இன்னும் உயரும் அபாயம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.91,000-ஐ கடந்துள்ளது. இதன்மூலம் தங்கம் தனது வரலாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

antalya bayan escort