Monday, February 16, 2026
Home Blog Page 90

அமாவாசை காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயமானது எப்படி? சுவாரஸ்யமான பின்னணித் தகவல்!

அமாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இப்படி செய்வதன் மூலம் சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் மற்றும் வீட்டில் சுப காரியத் தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். அமாவாசை நாளில் வீட்டில் சுப காரியங்கள் நடத்தக்கூடாது, சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது, ஒரு குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே சமைக்க வேண்டும் என்பதும் நியதி. அப்படி சமைக்கப்படும் காய்கறிகள் அமாவாசை காய்கறிகள் என்று அழைக்கப்படுகிறது.

குறட்டை எப்போது டேஞ்சரானதாக மாறுகிறது? குறட்டையை நிறுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்! How to Stop Snoring Naturally?

தூக்கம் என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் குறட்டை பிரச்சினை பலரது தூக்கத்தையும், அதாவது அருகில் படுப்பவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். குறட்டை என்பது ஒருவர் தூங்கும் நிலை மற்றும் தீவிரமான உடல்நல பிரச்சனைகள் காரணமாக ஏற்படலாம்.

இரவில் மஞ்சள் பால் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Drinking Turmeric Milk Before Sleep: Health Advantages Explained!

மஞ்சள் பால் அல்லது கோல்டன் மில்க் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. சிறு காயங்கள், வைரஸ் தொற்று, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றின் போது மஞ்சள் பால் குடிக்க வைப்பதை சிறுவயது முதலே பார்த்திருப்போம். ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவதன் அவசியத்தை விளக்கும் ஐபெட்டோ !

எந்தவித பிடித்தமும் மேற்கொள்ளாமல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முட்டேஷன் (Commutation – ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒப்பளித்து பணம் பெற்றுக்கொள்ளுதல்) போன்ற பலன்களைக் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக UPSஐ ஒருக்காலும் ஏற்க முடியாது என்பதை ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS(AIFETO) சார்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்கிறோம் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? சுகர் பேஷன்ட்டும் வாழைப்பழம் சாப்பிடலாமா?

அனைத்து சீசன்களிலும் நமக்கு எளிதாகக் கிடைப்பது வாழைப்பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள். பிற பழங்களை ஒப்பிடும்போது விலையும் குறைவாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு வகை வாழைப்பழமும் ஒவ்வோர் எடையில், சுவையில் இருக்கும்.

அரிசி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது மூட நம்பிக்கையா? உண்மையா?

ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சோறு சாப்பிடாவிட்டால், சாப்பிட்ட திருப்தியே நம்மில் பலருக்கு இருக்காது. அரிசியில் உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துக்கள் உள்ளன. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள்.

‘வாழை’ கதை திருடப்பட்டதா? அனுமதி இல்லாமல் மாரி. செல்வராஜ் பயன்படுத்தியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் பகீர் குற்றச்சாட்டு!

மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

antalya bayan escort